உயிரின் நிறைவே - 14

Advertisement

vijiramesh

Active Member
எப்படிப்பா இப்படி ஒரு பொண்ணு ? பர்வதத்திற்கும் வயசுக்குள்ள பக்குவம் இல்லை. பொண்ணு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் சரி . அம்மாவையும் அண்ணனையும்தான் சொல்லணும் ஆரம்பத்திலேயே தட்டி வைத்து இருந்தா இப்படி பேசுவாளா , நடப்பாளா. ஊருக்கு போக பஸ் ஏறும் முன் அண்ணன் இன்னும் ஏதும் வாங்கி கொடுத்திருப்பான் என எதிர்பார்த்து பையை திறந்தாள் போல. அப்பா என்ன ஒரு பேராசை . சுயநலம். அண்ணி மாலினியை , நாத்தனார் பூர்ணிமாவை பார்த்தும் புத்தி வரலையே. மாலினி இனிமேல் நீதான் உஷாரா இருக்கணும். பொறுப்பான நல்ல மனைவியா புகுந்த வீட்டு உறவுகளை அனுசரித்து போகலாம்.ஆனால் அடிமையாக, தியாகியாக மாற வேண்டாம் .
 

P.Barathi

Well-Known Member
காயத்ரி செய்யறது பார்த்து நம்ம BP ஏறுது. பர்வதம்மாவுக்கு அவ ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணு-சின்னபுத்தி உள்ள பொண்ணு.
 

rakavi

Well-Known Member
அல்ப்பம் காயத்ரி
இவ மாமியார் ஏன் வாங்கிட்டு
வந்ததும் பாத்து வைக்கலாமே
இவங்க மேலயும் தான் தப்பு

இந்த பர்வதம் என்ன பொம்பள
மகள ஒண்ணும் சொல்றது இல்லை
இவளை நம்பினது தப்புன்னு அவர்களே ஒத்துக்கிட்டாங்களே...
 

rakavi

Well-Known Member
ஆனா இந்த காயத்ரி ய படிக்கும் போது மாலினி அம்மாப்பா சொன்னது எவ்ளோ உண்மை எவ்ளோ நியாயம் னு புரியும்...
வாழ்க்கையை பார்த்தவர்களாச்சே :D
 

rakavi

Well-Known Member
Gayathri....nee enna Jenmam....aiyoh...raghuvaranukku ipadi oru wife thevaiya? Perasaiku oru alavu illaiya?
இப்படித்தான் பல பேர்க்கு ஏறுக்கு மாறா ஜோடி அமையுது:cry:
 

rakavi

Well-Known Member
Pongada neengalum unga kalyanamum....idhuvum venum inumum venum inda Malini .. evalo sonanga .. ketala..inda rendu rakshakanga kita matikita.... Kadavule ,enala mudiyala . Kapathapa...inda author ipdi namala vachi seyuranga.
சவாலே சமாளி (y) :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top