Wow ரம்யா......
சாப்பாட்டுக்கு 2015 லேயே அலைந்தோமே......
எங்க street ல கூட தண்ணீர் பிஸ்கட் குடுத்து எல்லோரும் வாங்கினோம்......
ஒவ்வொரு புயலுக்கும் நடக்குது......
Still தினமும் குப்பை தொட்டியை கடக்கும் போது கொட்டப்பட்டிருக்கும் சாப்பாடு பார்க்கிறப்போ இவ்ளோ கொட்டிருக்கங்காங்களேனு தோனும்.....
ரோஜாவுக்கு தான் மட்டும் தான்னு நினைக்கும் அருள் அவளுக்காகா கடலை விட போறானா???
ரோஜா ஒத்துக்குவாளா???
பவிக்கு அண்ணன் விட status தான் முக்கியமா படுது......
ரோஜா மேல் கோபம் வருது.....
அருளுக்கு தெரிந்தால்???
மாதவன் very practical..... சூப்பர்