Vallimotcham
Well-Known Member
Nice
நான் பிரேக்னன்ட்டா?ஐயோ எனக்கே! தெரியலையே! மஞ்சரி மைண்ட் வாய்ஸ்.பாட்டியாகப் போற விஷயத்தை சர்ப்பரைஸா சொல்றானா.வாகை பண்ற அலப்பறைய பார்த்து, மஞ்சரி எனக்கு தெரியாம என்ன நடக்குதுன்னு மிரண்டு போய் பார்க்கறா.
"வெள்ளக்காரன் மாதிரி வேஷம் போட்ட வெள்ளாடு".
"நம்ம ஊர்ல பிறந்த கருப்பு பன்னி".
டாம் குரூஸ் மாதிரி இருக்கறவன் வாயிலே இருந்து,சென்னை கூவ நதி வாட்டர் போல்ஸ்சா
வழியுதா.
பார்க்க வெள்ளக்காரனா இருக்கற ஸ்டீவ்,ஒரே பயணத்துல கொள்ளைகாரனா மாறி அக்ஷரா மனச கவர்ந்துட்டான்.டார்லிங் சூடா இருந்தா உதடு பஞ்சராகிடுமா.ஏம்மா பொறாமையா..
மஞ்சரி விவாகரத்து பற்றி அக்ஷராவுக்கு தெரியும் என புரிந்து கொண்ட அதீ அவள் கார்டை வாங்க, ஸ்டீவ் எண்ணை வாங்கிய அக்ஷரா,அவனுக்கு வந்த முதல் மெசேஜ் பாத்து கண்கலங்க வச்சுட்டா
வீட்டில் வேறு பெண்ணோடு இருக்கும் முத்துபாண்டி,மஞ்சரி பேரை களங்கப்படுத்த நினைப்பதும்,
தங்கராசுவின் தொழிலில் பிரச்சனை ஏற்படுத்துவம் ஏன்.அருமையான பதிவு மிலா.