நான்தான் First,
மிலா டியர்
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மௌன விரதம் இருந்தவளை ஊமைன்னு நினைச்சுட்டியே கிருஷ்ணா
நீ இவ்வளவு பேக்குன்னு கோதைக்கு தெரிஞ்சால் உன் நிலைமை....?
ஹா ஹா ஹா
யோவ் கண்ணபிரான்
கட்டின இரண்டு பொண்டாட்டிகளையும் ஒழுங்கா கூப்பிட்டு பொண்ணுங்க பேரை மட்டும் மாத்தி கூப்பிட்டு கிருஷ்ணாவின் வாழ்க்கையில் இப்பிடி கும்மியடிச்சுட்டியே
ஹா ஹா ஹா
பேச மாட்டாளா என்று ஏங்கிய நாட்கள் போய் கோதை எப்போ நிறுத்துவா என்று நினைக்கும் அளவுக்கு கிருஷ்ணா இருப்பான்.பார்க்க தேவதை போல இருந்தாலும் அவ ஒரு ராட்சஷி.மௌன விரதம் இருக்கற நேரத்துல கிருஷ்ணா பார்த்திருக்கான்,அவ மட்டும் கிருஷ்ணாட்ட பேசியிருந்தால் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்.
கிருஷ்ணா, கோதையிடம் கொடுத்த வாட்ஸ் ஆப் நம்பரில் இரண்டு வருடமாக அவனிடம் உரையாடியது யார்.எனக்கு கல்யாணம் நீ வா என குறுஞ்செய்தி அனுப்பி,அவனை இந்தியா வர வைத்து கோதையின் திருமணத்தை நிறுத்தியது யார்.என்ன காரணம்.
முரட்டு நைன்டீஸ் கிட்டா.வசந்த் சொல்வதை போல,கண்ணபிரான் இனியாவது மகள்கள் பெயரை சரியா சொல்லட்டும்.மாத்தி சொல்றதால வேற ஏதாவது பிரச்சனை வரப்போகுது.
அருமையான பதிவு மிலா.
நன்றி டியர்Nan ninaichathu thane nadanthuchi mila dear
நன்றி டியர்Super
நன்றி டியர்
நன்றி டியர்Nice
ரெண்டு பேரையும் தெரிஞ்சவங்க பண்ண வேலையாதான் இருக்கணும்Flash back super
Krishna kku nice nose cut
Appo Krishna kku yaar WhatsApp la kadalai pothathu athuvum kalyana mandaoam mutharkondu sonnathu yaaru
yeahHA ha krishna nee morattu nighties kid pola.....