சாரல் 32
தனது அத்தனை நாள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் அன்று நண்பனிடம் இறக்கி வைக்க சித்தம் கொண்டிருந்தானோ முகுந்தனும். மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.
குரலை செருமி சரி செய்துக் கொண்டவன், “எங்க சுந்தர் மாமா, வித்யா அத்தை முகத்துலயும் சந்தோசமே இல்லை. அவங்களும்...