எனக்கு மகா பிடிக்கலை. பாசத்தை வைத்து ஈகோவை வளர விட்டு இருக்காங்க. அடுத்த வீட்டு பொம்பளை பேச்சு கேட்டு அடிச்சப்பவே சுள்ளென்று இருந்தது. இப்போ நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் feel தான்
Malli madam. நிறைய கதைகள் படிப்போம் இந்த சைட்லயும் அடுத்த சைட்லயும். ஆனால் நீங்க வந்தவுடனே அதுவும் கதை முடியப் போகுதுனு சொன்ன உடனே மைண்ட் ஒரு festival mode க்கு போன மாதிரி இருக்கு. I started reading then. பல சமயம் மனசு என்ன சொல்லுது என்ன கேக்குதுனு புரியாது. உங்க கதையில வர்ற மக்கள் அதை...