நான் இந்த தளத்திற்கு புதுவரவு.... கவிதை எழுதவது வாசிப்பது இரண்டுமே எனக்கு பிடித்தமான ஒன்று.... ஆனால் எழுத முயன்றதில்லை நான்கு மாதங்களுக்கு முன்பு..... இந்த நான்கு மாதங்களாக நான் எழுதி (கிறுக்கி)க் கொண்டிருக்கிறேன்.... என் கிறுக்கல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... ஆகையால்...