ரகுக் குல கர்ணா இரண்டாம் அத்தியாயம் பதிவு செய்து விட்டேன். முதல் அத்தியாயத்தில் இருந்து கொஞ்சம் இடைவெளி வந்துவிட்டது. மன்னிக்கவும். இனிமேல் முடிந்த அளவு சீக்கிரம் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
வணக்கம் நண்பர்களே,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளிக்கு புதியதொரு கதையுடன் வந்துவிட்டேன் ரகுக் குல கர்ணா. உங்கள் ஆதரவை கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் மூலம் கொடுங்கள் நண்பர்களே.
வணக்கம் நண்பர்களே ,
என்னுடைய முதல் நாவல் துளி துளி தூறலாய். நான் எதிர்பார்க்காத அளவு எனக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . விரைவில் என் அடுத்த நாவலுடன் வருகிறேன்