அருமை, ஷர்மி கேட்கும் கேள்விக்கு எல்லாம் கோபபடாமல் கூலா சாப்பிட்டியா என்று கேட்பதில் இருந்து ரவி முழுக்க முழுக்க குடும்பசத்தன் ஷர்மி கணவன் ஆகிவிட்டான், தான் வேறு அவள் வேறல்ல என்கின்ற நிலைமையில் ரவி, ஆனால் ஷர்மி இன்னும் பழைய கதை பேசி கொண்டுருக்கிறாள் அவள் மாறுவது எப்போது