அத்தியாயம் 3
கீச்... கீச்... என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று வீசிய குளிர் காற்று அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, தோளின் ஒரு பக்கம் தொங்கிய சால்வையை நன்றாக இலுத்து போத்தி கொண்டு தன் எதிரே பச்சை பசேலென...
அத்தியாயம் 2
ரிஷி காரை சாலை ஓரமாய் நிறுத்தியதும் சற்று நேரம் மூவருக்குள்ளும் அமைதி நிலவியது. முற்றிலும் இறுகி போயி அமர்ந்திருந்தான் ரிஷி. அண்ணனின் நிலையை பற்றி நன்கு அறிந்த அபி என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று புரியாமல் தவித்தான். அப்போது பாவனா மெல்ல “ஹலோ” என்று சொல்ல...
அத்தியாயம் 1
நேபால், சுன்கோஷி நதி...........
திபெத்தின் ஜாங்ஸாங்போ பனிமைலையில் துவங்கும் இந்த சுன்கோஷி நதி, மகாபாரத மலைதொடர் மற்றும் இமயமலை இடையில் ஏற்படும் பள்ளதாக்கு வழியாக கிழக்கு நோக்கி பாயிகிறது. கிழக்கு நேபாளத்தில் ஏழு ஆறுகள் இணைத்து உருவாகும் சப்தகோஷி...