ஒருஅடித்தட்டு மக்களின் வாழ்வாக ஆரம்பித்த கதை சிறிது சிறிதாக குமரன் என்ற உழைப்பாளி அவனின் முன்னேற்றம் என்றும், கார்த்திகா என்ற பெண்ணை முறையற்று மணந்திருந்தாலும் அவளின் படிப்பை முன்னிருத்தி மென்மேலும் அவளை படிக்க தூண்டிவிட்டு அழகாக ஒரு மகனையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கையை அழகாகிக்கொண்ட ஒரு மனிதனின்...
லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்லாம் உங்க கிட்டவே நெருங்முடியாது...என்னமா ஒவ்வொரு கேரக்டரையும் பக்காவா ஒவ்வொருஇடத்தில் கொண்டுசேர்த்து எழுதறீங்க சக்தி...i really enjoyed your writing style...பிராபகரன் சிவனேஷ்வரன் கம்பன் சரித்திரன் ஜனகன்....super links...so there is one more twist is waiting for...
அருமையா கதையை முடித்து வச்சிட்டீங்க...நான் பிரியாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். என்ன ஒரு அழகான மனசு அவளுக்கு...பாலனின் வழிகாட்டலில் ஒரு குடும்பம் எப்படி சந்தோஷமாக இருக்கிறது...
ஆனா வைத்தியநாதன் சுந்தரியை நினைத்தாமனதுக்கு கஷ்டமாதான் இருக்கு...
வாழ்த்துக்கள் ரேணுகா...அடுத்த கதை எப்போது.?
பள்ளிப்பருவத்தில் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுதான் இது..ஆனால் இவர்கள் இரண்டுபேரும் அன்னையரின் இழப்பில் ஒன்றுபட்டவர்கள்..இதில் எங்கே எப்படி தப்பு நடந்தது?
கார்த்திகா என்ன நீ இப்படி எல்லாமே மனசுக்குள்ளேயே பேசிக்கிற...எப்போதான் நீ குமரன் கிட்ட நாலுவார்த்தை சேர்ந்தாற்போல் பேசப்போகிறாய் எனறு காத்த்க்கொண்டிருக்கிறோம்.
யோகி நீ இவ்வளவு நல்லவனா? அம்மா கையால சாப்பிட்டுவந்த பையனுக்கு மிர்த்திகாவின் சமையல்தான் பிடித்ததா? இல்லை..தாயை இழந்த இரண்டு உள்ளங்களும் ஒன்றுக்கு ஒன்று தாயன்பை உணவின்மூலம் புரிந்துகொள்வதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க..