வருண, பேரில் தப்பில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சின்ன வயதிலிருந்து தாயாரை அப்படி பார்த்து தந்தையின் துரோகத்தை எண்ணி எண்ணி ஒரு பழிவாங்கும் உணர்வில் செய்துவிட்டான்..அவரவர்க்கு அவரவர் நியாயம்.…ஆனால் சௌம்யா மனம் மாறி வருணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டால்…எல்லாமே நலமாக முடியும்…பார்க்கலாம் ரேணும்மா...