Search results

Advertisement

  1. Vatsalaramamoorthy

    அநிருத்தன் - 03

    அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்…
  2. Vatsalaramamoorthy

    தித்திக்கும் முத்தங்கள் 32- final

    ஒருஅடித்தட்டு மக்களின் வாழ்வாக ஆரம்பித்த கதை சிறிது சிறிதாக குமரன் என்ற உழைப்பாளி அவனின் முன்னேற்றம் என்றும், கார்த்திகா என்ற பெண்ணை முறையற்று மணந்திருந்தாலும் அவளின் படிப்பை முன்னிருத்தி மென்மேலும் அவளை படிக்க தூண்டிவிட்டு அழகாக ஒரு மகனையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கையை அழகாகிக்கொண்ட ஒரு மனிதனின்...
  3. Vatsalaramamoorthy

    என் அலாதிநேசம் நீ!.. 11

    மிக அழுத்தமான பதிவு. காலம் தாண்டி வந்த சந்திப்பு. இருவரும் இரு வேறு மனநிலையில்..
  4. Vatsalaramamoorthy

    லயம்.. லாளிதம்.. அவள் 24 Pre Final 2

    அருமையான பதிவு..இனிமே ஆராதனாவுக்கு தெரிஞ்சா பரவாயில்லையா? ஏன் எங்களை விட்டுட்டு போனீங்கன்னு கேட்டா? சரித்திரனுக்கா பதில் சொல்ல தெரியாது?
  5. Vatsalaramamoorthy

    லயம்.. லாளிதம்.. அவள் 20

    லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்லாம் உங்க கிட்டவே நெருங்முடியாது...என்னமா ஒவ்வொரு கேரக்டரையும் பக்காவா ஒவ்வொருஇடத்தில் கொண்டுசேர்த்து எழுதறீங்க சக்தி...i really enjoyed your writing style...பிராபகரன் சிவனேஷ்வரன் கம்பன் சரித்திரன் ஜனகன்....super links...so there is one more twist is waiting for...
  6. Vatsalaramamoorthy

    ஜீவ தீபங்கள் -34 (final)

    அருமையா கதையை முடித்து வச்சிட்டீங்க...நான் பிரியாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். என்ன ஒரு அழகான மனசு அவளுக்கு...பாலனின் வழிகாட்டலில் ஒரு குடும்பம் எப்படி சந்தோஷமாக இருக்கிறது... ஆனா வைத்தியநாதன் சுந்தரியை நினைத்தாமனதுக்கு கஷ்டமாதான் இருக்கு... வாழ்த்துக்கள் ரேணுகா...அடுத்த கதை எப்போது.?
  7. Vatsalaramamoorthy

    ஜீவ தீபங்கள் -33(pre final)

    பிரியா…நீ குழந்தையை தூங்கவைக்கற மாதிரி பாலனை தூங்க வச்சிட்ட..ஓ..அப்போ குழந்தையை பாலன் தூங்க வைப்பானோ?
  8. Vatsalaramamoorthy

    ஜீவ தீபங்கள் -32

    அவளே ஒரு குழந்தை..அவள்குழந்தையை எப்படி பார்த்துக்கப்போறா? ஓ..அதுவும் பாலன் பார்த்துப்பானா? பிரியா பாலனை மடடும்தான் பார்த்துப்பா.
  9. Vatsalaramamoorthy

    என் அலாதிநேசம் நீ!.. 5

    பள்ளிப்பருவத்தில் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுதான் இது..ஆனால் இவர்கள் இரண்டுபேரும் அன்னையரின் இழப்பில் ஒன்றுபட்டவர்கள்..இதில் எங்கே எப்படி தப்பு நடந்தது?
  10. Vatsalaramamoorthy

    தித்திக்கும் முத்தங்கள் 16

    கார்த்திகா என்ன நீ இப்படி எல்லாமே மனசுக்குள்ளேயே பேசிக்கிற...எப்போதான் நீ குமரன் கிட்ட நாலுவார்த்தை சேர்ந்தாற்போல் பேசப்போகிறாய் எனறு காத்த்க்கொண்டிருக்கிறோம்.
  11. Vatsalaramamoorthy

    தித்திக்கும் முத்தங்கள் 15

    சினிமால காட்றதெல்லாம் என்ன சண்டை…இதோ இப்ப இங்க நடந்ததே…இது மாஸ்…குமரா பிரியாவை அடிச்சபாரு ஒரு அடி…அது வேற லெவல்… ராணி பஜாரிக்கு ஒத்த பைசா கொடுக்காம சாவடி அதுங்களை..அப்பகூட அதுங்களுக்கு புத்தி வராது… செம action block ல interval விட்டுடீங்க கவி..
  12. Vatsalaramamoorthy

    ஜீவ தீபங்கள் -30

    என்னங்க ரேணுகா இப்படி சொல்லிட்டீங்க…எங்க பிரியாகுட்டியை பிரிஞ்சி நாங்க எப்படி இருக்கறது? பாலனுக்கு மட்டுமா பிரியா..எங்க எல்லோருக்கும் அவதான் செல்லம்… உத்ரா ஒருவழியா அந்த முட்டாளுக்கு உன் காதலை சொல்லிட்ட…ஆனா அது தெரிஞ்சதும் இந்த ஆதவன் படுற சந்தோஷத்தை..அய்யோ அய்யோ.. சூப்பர்ங்க… பாவம் சௌமியாவும்...
  13. Vatsalaramamoorthy

    என் அலாதிநேசம் நீ!.. 4

    யோகி நீ இவ்வளவு நல்லவனா? அம்மா கையால சாப்பிட்டுவந்த பையனுக்கு மிர்த்திகாவின் சமையல்தான் பிடித்ததா? இல்லை..தாயை இழந்த இரண்டு உள்ளங்களும் ஒன்றுக்கு ஒன்று தாயன்பை உணவின்மூலம் புரிந்துகொள்வதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க..
  14. Vatsalaramamoorthy

    தித்திக்கும் முத்தங்கள் 14

    குமரனுக்கு உணவு பரிமாறியது பிரியா இல்லை..கார்த்திகைசெல்வி தானே? சாரிம்மா கவி..நீங்க அவசரத்தில் எழுதியிருப்பீங்க..if I am wrong pl மன்னிச்சுக்குங்க..
  15. Vatsalaramamoorthy

    ரமாலஷ்மியின் மாசறு நிலவே 16

    அம்பிகை உமா என்ற இரு பெண்களுமே சுயநலபிண்டங்கள்…வைஷூ அவள் அம்மா என்ன சொன்னாலும் காயத்ரியை விட்டுவிட மாட்டாள். ராகவ் தான் வைஷ்ணவியை திருமணம் செய்வானா அல்லது வைஷூவை சமாதானப்படுத்தி ஜெகனுக்கே கல்யாணம் செய்து வைப்பானா? Two many twists spoils the story…
  16. Vatsalaramamoorthy

    ஜீவ தீபங்கள் -27

    வருண, பேரில் தப்பில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சின்ன வயதிலிருந்து தாயாரை அப்படி பார்த்து தந்தையின் துரோகத்தை எண்ணி எண்ணி ஒரு பழிவாங்கும் உணர்வில் செய்துவிட்டான்..அவரவர்க்கு அவரவர் நியாயம்.…ஆனால் சௌம்யா மனம் மாறி வருணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டால்…எல்லாமே நலமாக முடியும்…பார்க்கலாம் ரேணும்மா...
  17. Vatsalaramamoorthy

    நெஞ்சம் பேசுதே 28 &29 - FINAL

    அருமையாக எழுதியிருக்கீங்க கவி..ஆண்டாளிடம் திரு கோவிலில் வைத்து திரு பேசுவது..்மிக மிக அருமை. இன என்று ஆண்டாளை காண்போம் என்று எங்களை உங்கள் எழு்த்தின்மூலம் கட்டிபோட்டுவிட்டீங்க.. வாழ்த்துக்கள் கவிபாரதி.
  18. Vatsalaramamoorthy

    நேச நதி -24(final)

    மிக யதார்த்தமான கதை. அடுத்த கதைக்கு காத்திருக்கிறோம்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top