கார்த்திகா கார்த்திகேயனின் காதல் நூலிழை.
இந்த கதை ஆரம்பிக்கும் போது வசதியில்லாத பெண்ணும் கல்யாணத்தில் தடங்கல் இருந்து கொண்டே இருந்த மணமகனும் என படிக்கும் போது இருவரும் சேர்ந்தா எப்பஇ இருக்கும் என எதிர் பார்ப்பை தூண்டிய கதை.
உண்மையில் இந்த கதையில் வரும் சம்பவங்கள் மனிதர்கள் எல்லாம் நம்மிடையே...