முதன் முதலில் திருச்சியில் உறையூரில் இருந்தோம்,பக்கத்தில் வெக்காளி அம்மன்,மேல் கூரையில்லாத கருவறை!அந்த வயதில் படம் பார்க்கதான் ஆசை,ருக்மணி,மாரிஸ் என தியேட்டர்கள் பக்கத்தில்!ஒரு படம் விடாம பார்ப்போம்!மலைக்கோட்டை ஏறுவதும்,என் எஸ் பி ரோட்டில் பர்ச்சேஸ் பண்ணுவதும்!சீப்ரீஸ் மற்றும்மைக்கேல்ஸில்...