Recent content by Sai deepalakshmi

Advertisement

  1. S

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    இனிமையான அழகான எபிலாக்.இரட்டையாக இருந்தாலும் இருவரின் குணங்களை கொண்டுள்ளனர். விஷ்ணு சான்ஸே இல்லை, அருமையாக குடும்ப சுமையை சுகமாக கொண்டு செல்கிறார். கீர்த்தி பொறுப்பு ஏற்றுக் கொண்டது சரி.பிரவா சுமை கொஞ்சம் குறையும். தமன் எப்போதும் போல் பிரவாவின் ஸ்ட்ரெஸ் ரிலீப் ஆக இருக்கிறான். மலர்,பிரவா அன்பு...
  2. S

    பேரன்பு பிரவாகம் -38( final)

    இது கதையல்ல,எதார்த்தமான உறவுகளின் இணைப்பு.ஆரம்பத்தில் அவளை சாதாரண மனுஷியாக கூட மதித்து பேசாமல், பிறகு அவள் மேல் எந்த ஷணத்தில் காதல் வந்தது என்று தெரியாமல்,அவளை மிரட்டி உருட்டி திருமணம் செய்து,அதன் பிறகும் சில சில சண்டைகள், சீண்டல்கள், வருத்தங்கள் என பயணப்பட்டு அவர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக...
  3. S

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    மலர் சுயநலமில்லாது செய்த செயல் இன்று அதற்கான பலனை கொடுத்துள்ளது.பிரவாவின் பாசிட்டிவ் எனர்ஜி மலர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கீர்த்தி புகுந்த வீட்டினர்க்கு இது தேவை தான்.தவறு செய்த மகனை கண்டிக்காதது, முக்கியமான நேரத்தில் பொறுப்பை விட்டு விலகியது எல்லாம் தவறு என தெரிந்தே செய்ததற்கு இந்த...
  4. S

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    Pre final வந்தும் எங்க ஹீரோவுக்கு பிரச்சினை அதிகமாக உள்ளது.ஏன் இப்படி? கதை முடியப் போகும்போதும் அவனுக்கு எவ்வளவு பிரச்சினை. அவன் சித்தப்பாவ வேற மாதிரி முடிச்சுட்டு போக வேண்டியதுதானே.பாருங்க எனக்கு ஒரு கண்ணு போனாலும் என் எதிரிக்கு இரண்டு கண்ணு போகனும் என்றெல்லாம் எப்படி போட்டு கொடுத்தார் பாருங்க...
  5. S

    பேரன்பு பிரவாகம் -35

    நான் முதலில் இருந்தே எங்கள் ஹீரோ காதலில் விழுந்தார் என்று தெரியும்.மலர் அதனை புரிந்து கொள்ள வேண்டும். கீர்த்தி ரொம்ப கிரேட்.எந்த பிரச்சினையையும் தன் தம்பியிடம் சொல்ல வில்லை.ஆனாலும் அவன் அதனை சரி செய்ததில் மிக்க மகிழ்ச்சி.குகனும் தன் தம்பிக்கு சப்போர்ட் செய்யாதது சரி. சரத்தை வேலை விட்டு...
  6. S

    பேரன்பு பிரவாகம் -34

    எங்கள் ஹீரோ ஹீரோயின் எதுக்கு மாற வேண்டும்? அவர்கள் அப்படியே இருப்பது நல்லது.அவன் தவறு செய்யும் போது இவளும், அவளுக்கு யதார்த்த்தை அவ்வப்போது அவனும் பேசி சரிப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் இரண்டு எபிதான் உள்ளதா? பிரவா சரிபண்ண வேண்டியது நிறைய இருக்கிறது.அதற்குள் எப்படி? பீரிபிளாக் பிரச்சினை,அவன்...
  7. S

    பேரன்பு பிரவாகம் -33

    பிரவா என்ன மேக் என்றே தெரியவில்லை.எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்டா,ஏன்னா இவன் ரொம்ப ரொம்ப நல்லவன்.படிக்கிற எங்களுக்கே கண்ண கட்டுதே! பிரவா மட்டும் எப்படி வாட் நெக்ஸ்ட் என அடுத்தடுத்து யோசிக்கிறான். விஷ்ணுவின் முடிவு கொஞ்சம் சரி.ஆனாலும் கடைசி முடிவு அவன் அம்மாதான் எடுக்கணும். பிராவவோட...
  8. S

    பேரன்பு பிரவாகம் -32

    மிரு வளர்ந்த விதம் வேறு, விஷ்ணு வளர்ந்த விதம் வேறு.அவளுக்கு எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள்.தான் உண்டு தன் வேலை உண்டு என ஒரு எல்லைக் கோட்டில் வாழ்ந்தவளுக்கு குடும்ப அரசியல் எப்படி தெரியும்? விஷ்ணு அங்கு போனதும் நீ இங்கே அம்மாவுக்கு துணையாக கூட இருந்தால் தைரியமாக இருக்கும் என்று...
  9. S

    பேரன்பு பிரவாகம் -31

    தன் குடும்பத்தினர் யாரும் கஷ்டம் சொல்ல வருவதற்கு முன்பே அதை சரி செய்ய மட்டும் இல்லாமல் அந்த கஷ்டமே வராத மாதிரி பார்த்துக் கொள்ள நினைக்கிறான். அவன் மலரைத் தவிர யாரிடமும் இப்படி தன் மனம் திறந்து பேசி இருந்திருக்க மாட்டான். இருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் ஸ்பெஷல் தான் ‌ அவன் தந்தை பணம் இருந்தால்...
  10. S

    பேரன்பு பிரவாகம் -30

    என் விருப்பம் என் வேலை என் ஃபேஷன் என்பது எல்லாம் சரி.ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் ஓ.கே.எதிர்பாராமல் நடக்கும் நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.குழந்தையாக இருந்தால் அதுவும் ஒரு உயிர் தானே.வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு சமாளிக்க வேண்டும் மிரு.விஷ்ணு கோபம்...
  11. S

    பேரன்பு பிரவாகம் -29

    அவளுக்கு இப்போது தேவை மன அமைதி, நிம்மதி.எனக்கென்னவோ பிரபா அவளை விரும்பி இருப்பது உண்மை என்று தோன்றுகிறது. செல்வம் தாத்தா தனக்கு பின் தான் கொடுத்த இடம் நல்ல காரியங்களுக்காக ஒரு இலவச மருத்துவ மனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அப்படி ஒரு உயிலை எழுதி இருப்பார். ஆனாலும்...
  12. S

    பேரன்பு பிரவாகம் -28

    என்னவென்று சொல்ல? எங்கள் ஹீரோவே எதற்காக இந்த கல்யாணம் என்று தெரிந்து செய்திருந்தாலும்,இப்போது அப்படி இல்லை அவன் அவளை உண்மையாக காதலிக்கிறான்.அவளுக்காக அவள் விருப்பங்களை நிறைவேற்றும் அளவுக்கு. மலர் நடந்ததை எல்லாம் புரிந்து கொண்டு,தற்போதைய உண்மை நிலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனது மிகப் பெரிய...
  13. S

    பேரன்பு பிரவாகம் -27

    எவ்வளவு கோடி செலவழித்து அவளுக்கு எது கொடுத்தாலும் அது அவளுக்கு மனதிற்கு பிடிக்காது என்று கண்டுபிடித்து அவள் சந்தோஷம் எது என்று அதனை சரி செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி எல்லாம் சுகமே! இனிமேலும் மலர் அவனை புரிந்து கொள்ள வேண்டும்.ரொம்ப பிடிவாதம் பிடித்தால் முதலுக்கே மோசமாகிவிடும்.ஜாக்கிரதை. நல்ல...
  14. S

    பேரன்பு பிரவாகம் -26

    இலவச மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க மலர் தன் மூலமாக புரியவைக்க பார்க்கிறாள். பிராவகன் இதனை கண்டிப்பாக செயல்படுத்துவான் அல்லது கொஞ்சமாக சரி செய்ய முயற்சி செய்வான் என்று நம்புகிறேன். விஷ்ணு பேச்சு சரி. விஷேசம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி. நல்ல அழகான, அழுத்தமான பதிவு.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top