இது கதையல்ல,எதார்த்தமான உறவுகளின் இணைப்பு.ஆரம்பத்தில் அவளை சாதாரண மனுஷியாக கூட மதித்து பேசாமல், பிறகு அவள் மேல் எந்த ஷணத்தில் காதல் வந்தது என்று தெரியாமல்,அவளை மிரட்டி உருட்டி திருமணம் செய்து,அதன் பிறகும் சில சில சண்டைகள், சீண்டல்கள், வருத்தங்கள் என பயணப்பட்டு அவர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக...