மருத்துவர்கள் அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் தெரியப்படுத்தினர். டிரஸ்ட் போன்ற நிறுவனங்களிலும் பதிவு செய்தனர்.
மறுநாள் அதிகாலை 3 மணியளவில் ரித்திகாவுக்கு போன் வந்தது. கோபி தான் பேசினான். வரும் வழியில் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவ மனையில் தன்னை அனுமதித்து இருப்பதாகவும் அவனுடைய தந்தையையும்...
லாரி ஓட்டுனர் நிற்கவில்லை. ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தில் லாரியின் எண்னை மனதில் குறித்து கொண்டான். அது அவனுக்கு பயனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
போலீஸிக்கும் சொல்லியாகிவிட்டது. அரசியலில் இருப்பவன் என்பதால்...
கோபி கடைசியாக சிக்னல் எங்கிருந்து வந்ததோ அங்கேயே மூளை முடுக்கெல்லாம் தேட ஆரம்பித்தான். பார்ம் ஹௌஸின் மேல் சந்தேகம் ஏற்படவில்லை. ஏனெனில் இப்போதுதான் போலீஸ் custody யிலிருந்து விடுபட்டது. அதனால் கடத்தி கொண்டுபோய் அங்கு வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் மொத்த ஏரியா வையும் அலசி...
மறுநாள் தாரா டிடெக்ட்டிவ் agency
கோபியும் ரித்திகாவும் chief இடம் பேசிக்கொண்டிருந்தனர். பினாமியின் மகனுக்காக வாதாடும் வக்கீலிடம் மறைமுகமாக கேட்டதில் வழக்கின் போக்கு அவனுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார். ரித்திக்காவிற்கு இதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று கூறினாள். Chief இம் தான்...
தனஞ்செயனுக்கு அப்படி இப்படி என்று ஒரு வாரம் ஆகிவிட்டது. கிளம்புவதற்கு தந்தையிடம் கூறிவிடலாம் என்று நினைத்தான். கூறினால் உடனடியாக பார்த்துபேசிவிடலாம் என்பார். அதனால் தங்கையின் திருமணம் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என கிளம்ப தயாரானான். கிளம்பியபிறகு ரித்திக்காவிற்கு பேசினான். சென்னை வந்தவுடன்...
சிறைக்கு சென்ற பினாமியின் மகன் ஜாமினில் வெளியே வந்திருந்தான். அவனுடைய நண்பனை ஜாமினில் எடுக்கவில்லை. அதற்கு காரணம் இருந்தது. ரித்திகாவின் தோழியின் கணவனே இவன் நண்பன் . தன் நண்பன் அஜாக்கிரதையாக இருந்ததால் தான், தானும் கம்பி என்ன வேண்டியதாய் போயிற்று என்ற ஆத்திரம். அதுவும் இல்லாமல் ஒரு பெண் தன்னை...
அன்று காலைதான் கோபியின் அக்கா ரித்திகாவை பற்றி பேசியிருந்தாள். அவளை விரும்புகிறாயா திருமணம் செய்துகொள்ள விருப்பமா, அப்படியிருந்தால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ரித்திகா நல்ல பெண். அவள் குடுபத்தினரும் நல்லவர்கள். நீ விரும்பினால் நாங்களே சென்று பேசுகிறோம் என்று அடுக்கி கொண்டே போனாள். கோபி தான்...
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது அந்த பினாமியின் காதுகளில் சில கட்சி காரர்கள் ஓதினர்.
ஏற்கனவே மகன் சிறைக்கு சென்ற வருத்தமும், கட்சி பொறுப்பு பறிபோன கவலையிலும் இருந்தவர்க்கு இவர்கள் சொன்ன விஷயம் இது கூட்டுசதியோ என்று தோன்றியது. மகனை பார்க்க செல்லும்போது இந்த விஷயத்தை பற்றி சொல்ல அவனுக்குள்...
அந்த box இல் ஒரு மெமரி கார்டும் ஒரு டைரியும் இருந்தன. மெமரி கார்டை கைபேசியில் போட்டு பார்த்தனர். ஒரு சில விடீயோக்களிலும், போட்டோக்களும் இருந்தன.அந்த டைரியில் பாண்டிச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் ஒரு பார்ம் ஹவுஸ் இருப்பதாகவும் அதில் சில விதமான மூலிகைகள் ஏற்றுமதிக்காக...
மறுநாள் காலை 11 மணி அளவில் அந்த வீட்டிற்கு சென்றிருந்தாள். அந்த பெண்மணியின் பெயரை சொல்லி வரசொல்லியிருப்பதாக காவலாளியிடம் தெரிவிக்க அவன் விசாரித்து பிறகு உள்ளே அனுப்பினான். காரியதரிசரை சந்திக்கும் போது தனக்கு வேண்டிய பெண் எனவும் ஒரு ஆசிரமத்தில் பணி புரிவதாகவும் கூறினாள். ரித்திகா வீட்டை சுற்றி...
தனஞ்செயன் ஒரு கட்சியில் இளைஞ்சரணி தலைவராக இருந்தான். இந்த பணி கூழை கும்பிடு போட்டு வாங்கியது அல்ல. எந்த ஒரு சமயத்திலும் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க விரும்பாதவன்.
வயதில் இளமையும் பேச்சில் முதிர்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது. கட்சி வேலைகளை எந்தவித தொய்வும் இன்றி நடத்தினான். மூத்த...
விடியற்காலை
ரித்திகா அந்த கூரை வேய்ந்த வீட்டினின்றும் வெளியே வந்தாள்.
மாஞ்சோலை, முக்கால்வாசி பழமையையும் இந்த தலைமுறையினர் முயன்று உருவாக்கிய புதுமையும் சேர்ந்து விளங்கும் ஒரு கிராமம்.
முக்கால் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் சுற்றிலும் தோட்டம். ரித்திகா தோட்டத்துக்குள் சென்றாள். தோட்டத்தை...