Recent content by Nithilajothi

Advertisement

  1. N

    Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 4 1

    அருமையான பதிவு, கிஷோர் சிக்கந்தரிடம் அவன் உடல் நிலை பட்றி சொல்ல சொன்னவன், அவன் மன நிலையை பட்றி சொல்ல சொல்லாதது பின் நாளில் சிகந்தரை பாதிக்கிறதா, கிஷோர் அக்கா மகள் ஜமுனா இவனுக்கு ஜாமூனு தான் கூப்பிட வருதாம் என்ன ஒரு சமாளிபிகேஷன்
  2. N

    Sivapriya's தச்சனின் திருமகள் - 7

    அருமையான பதிவு, தச்சன் தன் தங்கைக்காகட்டும், தன் அன்னை அனைவரிடமும் தனது மனைவிக்கு பரிந்து பேசும் விதம் அருமை , தச்சா குடுப்பஸ்தனா தேறிட்டபோ, குந்தவை தச்சன்னிடம் பணிவாக பேசுவதும்பிரியாணி, தயிர் சாதம் என்று இருவரும் பேசும் விதம் அருமை ♥️♥️
  3. N

    Sivapriya's தச்சனின் திருமகள் - 6

    குந்தவிக்கு திருமணம் மறுநாளே அவள் தந்தையின் மரணம் அவளை அதிர்ச்சி கொள்ளசெய்கிறது, அவள் தன் தந்தைக்கு இறுதி கடமைகளை தான் தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்
  4. N

    Sivapriya's தச்சனின் திருமகள் - 4

    அருமையான பதிவு, தச்சன் நினைததை சாதிச்சுட்டான், குந்தவையை திருமணம் முடித்துக்கொண்டான் அவள் மறுக்க முடியாமல் செய்து அருமை (y)(y)(y):love::love::love:
  5. N

    Sinthiya Muththangal 50

    அருமையான, மன நிறைவானகதை, மிகவும் அருமை, சுபமான நிறைவு, வேணி, உதய், பவித்ரன் மறக்க முடியாத கதை மாந்தர்கள் மிகவும் அருமை (y)(y)(y):love::love::love:
  6. N

    Sinthiya Muththangal 49 4

    புது கதைக்கு வாழ்த்துக்கள் (y)(y):love::love::love:
  7. N

    Sinthiya Muththangal 49 4

    மனம் நிறைவான பதிவு, உதய், வேணி எந்த சிக்கல் இல்லாமல் நிறைவு பெற்றது அருமை, தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதற்கு சான்று பரமேஸ்வர் ஒரு உதாரணம் (y):love::love::love:(y)எபிலாக்கு(y)
  8. N

    Sinthiya Muththangal 49 3

    இப்பதான் வேணி, க்ரிஷ், கீர்த்தி சகோதர பாசத்துடன் நடந்து கொண்டார்கள் அது பொறுக்கலியா பரமேஷ்வருக்கு ஸ்டோக்கு வந்துருச்சு உண்மையா இல்லை அவர் நடத்தும் நாடகமானு தெரியலை (y)(y)(y)
  9. N

    Sinthiya Muththangal 49 1

    உதய் கிருஷ்ணா சூப்பர் (y)(y)(y):love::love::love:
  10. N

    Sinthiya Muththangal 47 2

    உன்மகன் உனக்கு ஆப்பு வைச்சுட்டான்ல,பரமேஸ்வரா நீயே வாண்டடா போய் உக்காதிடியே ஆப்பு மேல இது உனக்கு தேவையா :D:D:D
  11. N

    Sinthiya Muththangal 47 1

    ஜெய்சக்தி, பரமேஷ்வர் ரெண்டுபேரும் வேணியை எல்லோர் முன்னிலையில் அவமான படுத்த பார்க்குறாங்க, ஆனா பாவம் அவங்களுக்கு ஆப்பு வைக்க அவங்க மகன் இருக்கிறானு அவங்களுக்கு தெரியலை போல, உதய் வருவான் உங்களுக்கு உதைகொடுக்க, ஆப்பு வைக்க;);););) (y)(y)(y):love::love::love:
  12. N

    Sinthiya Muththangal 46

    உதய் நீ வேணி கிட்ட முக்கியமா கல்யாணம் பாதிபேசுறேன் நினையதால் போன் வாங்கிகிட்டு ஆபீஸ்க்கு வானு சொல்லிட்டு போய்டா:unsure::unsure::unsure:
  13. N

    Sinthiya Muththangal 45

    உதய் உனக்கு வேணியை கரம்பிடிக்க ஏகப்பட்ட சிக்கல் வரும் போலவே, இப்ப உன் அக்கா மகள் ரூபத்தில் வந்த மாதிரி, பவித்திரன் காயத்திரியை கரம் பிடிக்க தயாராகிவிட்டான், இனி நீ (y)(y)(y):love::love::love::love:
  14. N

    Neengaatha Reengaaram 37

    அருமை, இனிமை, மன நிறைவு (y)(y)(y):love::love::love:
  15. N

    Sinthiya Muththangal 44

    காயத்திரிக்கு சொல்லுறான்னு தெரிந்து விட்டது, பவித்திரன் இனி காயத்திரிடம் கடுமையாக பேசப்போறானா பார்ப்போம், அதை கேட்டு காயத்திரி என்ன சொல்லுறான்னு (y)(y)(y):love::love::love::love:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top