அருமையான பதிவு, கிஷோர் சிக்கந்தரிடம் அவன் உடல் நிலை பட்றி சொல்ல சொன்னவன், அவன் மன நிலையை பட்றி சொல்ல சொல்லாதது பின் நாளில் சிகந்தரை பாதிக்கிறதா, கிஷோர் அக்கா மகள் ஜமுனா இவனுக்கு ஜாமூனு தான் கூப்பிட வருதாம் என்ன ஒரு சமாளிபிகேஷன்
அருமையான பதிவு, தச்சன் தன் தங்கைக்காகட்டும், தன் அன்னை அனைவரிடமும் தனது மனைவிக்கு பரிந்து பேசும் விதம் அருமை , தச்சா குடுப்பஸ்தனா தேறிட்டபோ, குந்தவை தச்சன்னிடம் பணிவாக பேசுவதும்பிரியாணி, தயிர் சாதம் என்று இருவரும் பேசும் விதம் அருமை ♥️♥️
குந்தவிக்கு திருமணம் மறுநாளே அவள் தந்தையின் மரணம் அவளை அதிர்ச்சி கொள்ளசெய்கிறது, அவள் தன் தந்தைக்கு இறுதி கடமைகளை தான் தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்
மனம் நிறைவான பதிவு, உதய், வேணி எந்த சிக்கல் இல்லாமல் நிறைவு பெற்றது அருமை, தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதற்கு சான்று பரமேஸ்வர் ஒரு உதாரணம் (y):love::love::love:(y)எபிலாக்கு(y)
இப்பதான் வேணி, க்ரிஷ், கீர்த்தி சகோதர பாசத்துடன் நடந்து கொண்டார்கள் அது பொறுக்கலியா பரமேஷ்வருக்கு ஸ்டோக்கு வந்துருச்சு உண்மையா இல்லை அவர் நடத்தும் நாடகமானு தெரியலை (y)(y)(y)
உதய் உனக்கு வேணியை கரம்பிடிக்க ஏகப்பட்ட சிக்கல் வரும் போலவே, இப்ப உன் அக்கா மகள் ரூபத்தில் வந்த மாதிரி, பவித்திரன் காயத்திரியை கரம் பிடிக்க தயாராகிவிட்டான், இனி நீ (y)(y)(y):love::love::love::love:
காயத்திரிக்கு சொல்லுறான்னு தெரிந்து விட்டது, பவித்திரன் இனி காயத்திரிடம் கடுமையாக பேசப்போறானா பார்ப்போம், அதை கேட்டு காயத்திரி என்ன சொல்லுறான்னு (y)(y)(y):love::love::love::love:
மருது பயப்படுவது இயற்கை தான், தனித்து வளர்த்தவன் தனக்கு இருக்கும் துணை ஜெயந்தி அவள் நிறைய மாதம் அவள் அம்மா வீட்டில் இருக்கிறேன் என்று இவனை பிரிந்து செல்வதுபோல் பேசவும் அவனுக்கு பயமும், பயத்தினால் விளைந்த கோபபமும் சரிதான் (y)(y)(y):love::love::love:
அருமையான பதிவு, உதய் ராஜசேகர்ரிடம் நீ எத்தன்னா, நான் அந்த எத்தன்க்கு எத்தன என்று கூறுவது அருமை, அவன் அவர் பெண்னையே தனக்கு பொருத்தம் என்று அவரிடம் காட்டி அவரை அதிரடியா அரலவைப்பது அருமை (y)(y)(y)
நிறைவான பதிவு, குழுமத்தின் தலைவர் பதவியை வேணி ஏற்றுகொள்ளுமாறு உதய் செய்து விட்டான், இனி அவளை கரம் பிடிக்க என்ன செய்ய போறான் (y)(y)(y):love::love::love: