உண்மைதான். இந்தக் கதை நானும் படித்திருக்கிறேன். அருமையான ஸ்டோரி. மூன்று முறை படித்த கதை adhu.. அதுவும் ஹீரோ தெலுங்கு பேசும் அழகே தனி.. அதன் பிறகு அதிகம் படிக்க விரும்பும் கதை இது தான். மனதில் நின்றவை...
ஒரு நல்ல கதை படித்த உணர்வு, இல்லை இல்லை கவிதையாய் ஒரு காதல் கதை படித்த உணர்வு. சில சமயங்களில், இந்த கதையின் இடையில் உங்களின் பதில்களை படிக்கும் போது, ஐய்யோ நிஜமாகவே பிருந்தாவும் கண்ணனும் திருமணம் பண்ணி விடுவார்களோ, அப்படி நடந்தால் எவ்வளவு கொடுமையான வாழ்வின் பாதையில் மூவரும் பயணிக்க வேண்டிவரும்...
Hmm... I told u I'll share my thoughts.. first, while started reading, enjoyed the way of your writing especially the romance part as well as traveled with the story as if I was also a character in this story. Later on, when the troubles started, till the too, I hoped sudha & kannan will...
Seriously you really got a very good writing of romance. I have read many books but no one tried to impress or expressed the way that you imprinted on our mind. It's really an excellent episode and I'm totally impressed and felt quite content with the ending. Wishing you to write such romance...
இனி இந்த கதை முடிந்ததும்தான் என்னுடைய எண்ணத்தை பதிவிடுவேன்.. தனித்தனியாக படிக்கும் போது ஒவ்வருவரை பற்றிய எண்ணம் வேறுபடுகிறது.. அதனால் கதை முடிந்ததும் தான் கருத்து எல்லாம்...
Konjam work adhigama aagidhuchu pa. But Unga storya miss pannama padichiduvaen. I thought to drop only, but really I won't do that at any cost. Hmm message thaniya poda maatean. Naan sonnaenu udane illapa end ippadi illannu solluveenga..inga Oru dangerousaana Shoba irukkaanga.. avanga nammla...
ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லட்டா ஷோபா... உங்க கமெண்ட்ஸ் எல்லாம் முன்னைக்கு இப்போ ஓரளவுக்கு பொசிட்டிவா மாறி இருக்கு. அதுக்கு உங்களோட பொசிட்டிவ் approach தான் காரணம். ஆரம்பத்துல எல்லோரும் என்ன திட்டுறீங்கன்னு பீல் பண்ணீங்க ஆனா இப்போ பாருங்க.. உங்களுக்கு கதை எழுதும் நேரத்தை விட கமெண்ட்ஸ் ரிப்ளை தான்...
இது அவங்களோட இரண்டாவதுனு நினைக்கிறன். அவங்க கதை யாகவாயினும் நா காக்க படிச்சேனா ரொம்ப பிடிச்சது அவங்க எழுத்து. அதுக்கு அப்புறம் தான் இந்த கதை படிக்க ஆரம்பிதேன். சொன்னா நம்ப மாட்டீங்க சிஸ்டர், விடிய விடிய இந்த கதையை படித்து இப்போ இந்த எபிசொட் வந்தேன். என் வீட்டுக்காரர் ஒரே கொலைவெறியில...
ஆனாலும் ஷோபா, நானும் எவ்வளவோ கதை படித்து இருக்கேன். அதுக்கு கமெண்ட்ஸும் படிச்சிருக்கேன் பட் உங்க கதைக்கு தான் இவ்வளவு கொலைவெறியோடு கமெண்ட்ஸ் பாக்கறேன். உண்மைய சொல்லனும்னா இது உங்க கதைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றின்னு தான் சொல்லுவேன். சும்மா கதை படிச்சிட்டு வாவ் சூப்பர், செமையா இருக்கு...