வண்ண வண்ண மலர்களால் மணமேடை அலங்காரம் செய்ய பட்டு பார்ப்போரை கவர்ந்து கொண்டு இருந்தது கலர் கலர் விளக்குகளும் மலர்களுக்கு போட்டியாக ஜொலித்த வண்ணம் இருந்தன ஆனால் ஜொலிக்க வேண்டிய இவர்களோ இறுகி போய் இருந்தனர்.
ஆதி (ஆதி மாநிறம் ஆறடி உயரத்துடன் பார்ப்போரை கவர்ந்து கொண்டு இருக்கும் கண்கள். தன்...
நிலா : ( முன்னோட்டம்)
திருமண மண்டபத்தில் ஆதி
வெண்ணிலாவை அனைவருக்கும் முன் தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ஆனால் வெண்ணிலா வே திரும்பி கூட பார்க்கவில்லை ஆதியின் முகம் கோபத்தில் சிிவந்து இருந்தது . இருடி உன்ட. அவ்்வளவு
சொல்லியும் நீ கல்யாணத்த நடத்திிடல
உன்ன இரு வச்்ச்்சுகிறேன் என ஆதி...