ஏய்ய்ய் நிலா , வெண்ணிலா
காலையிலே பகல் கனவா இல்ல கண்ண தொரந்து வச்சுட்டே தூங்குறியா ,
ம்ம் சீக்கிரம் எந்துரிச்சு வேலைய பாரு .
காலையிலேயே வெண்ணிலாவிற்க்கு அர்ச்சனைய ஆரம்பித்தாள் அவளுடைய சித்தி
பார்வதி..
இன்னும் ரெண்டு நாள்ல
கல்யாணம்
வேலை யெல்லாம் அப்டியே...