அம்மா - சிறுகதை

Advertisement


ThangaMalar

Well-Known Member
நன்றி..எத்தனை இடத்திலே? நேரம் இருந்தா பதில் போடுங்க..இல்லைன்னாலும் பிராப்ளமில்லை..இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். stay blessed.
குறிப்பாக சொல்ல முடியலயே
உணர தானே முடிந்தது.

அழகு சொற்களின் ஆளுமை, வாக்கியங்கள் கோர்ப்பு, மனது கசியும் எழுத்து...

அதோடு ஒரு கேரக்டர் கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது, மற்ற கேரக்டர் மௌனியாக இருப்பது, ஒருவரின் உழைப்பு சுரண்டப்படுவது....

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
 

Nirmala senthilkumar

Well-Known Member
குறிப்பாக சொல்ல முடியலயே
உணர தானே முடிந்தது.

அழகு சொற்களின் ஆளுமை, வாக்கியங்கள் கோர்ப்பு, மனது கசியும் எழுத்து...

அதோடு ஒரு கேரக்டர் கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது, மற்ற கேரக்டர் மௌனியாக இருப்பது, ஒருவரின் உழைப்பு சுரண்டப்படுவது....

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Me too the same thinking ma
En ippadi
சில நேரங்களில் சில மனிதர்கள்
Intha title eppothum enakku rombha puddikkum
Ippovum appadi taan ma
 

Hema Guru

Well-Known Member

ஹாய் பிரண்ட்ஸ்,​

இதோ பெயர் சொல்லாமல் ஒரு எழுத்தாளரின் கதை​

:) :) :) :)

Very painful. But you never punish the wrong doers. There is no poetic justice dear. வினை விதைத்தவர் வினை அறுக்க வேண்டும்
 

CAC

Active Member
அந்த கடைசி வரிகளில் எங்கள் மனதுக்குள்ளும் மழை பெய்தது :love:
அம்மாக்கள் எப்போதும் குழந்தைகளுக்கு சொத்து பிரிக்க மனமின்றியே இறக்கிறார்கள். இதில் பெரிதும் அடிபட்டு போவது அம்மாவுக்காக செய்யும் பிள்ளைகள் ( உடல் பொருள் மனது)
 
அம்மாவின் உண்மை அன்பு இறந்த பின்பும் மழையாய் அவனை நனைத்து விட்டது. காணாத தாயின் முகத்தை மேகம் மழையாய் பொழிய, அன்பெனும் இடி இடித்து அவன் அழுகையை ஆற்றுப்படுத்தி விட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top