உங்களோட comment படிச்ச பின்ன தான் 3rd part இருப்பதே தெரிந்தது. Thanks பா.இவங்க இலவச மருத்துவ மனை சிறப்பாக நடக்க இரண்டு அப்பாவிகளை கல்யாணம் என்கிற பெயரில் பிரவா கிட்ட சிக்க வைக்க போறாங்க
அரசி இந்த மருத்துவ மனை உங்க உரிமை பட்ட சொத்து அதுல நடக்குற குளறுபடிகளை தடுக்க இப்படி பயந்து தயங்குறீங்க
பிரவா பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறான் இவனுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு தங்கள் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை சரி செய்ய தான் நினைக்குறாங்க அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசனை இல்லை
தன் மகன் தப்பு செய்றான் என்று தெரிஞ்சா போதும் உடனே அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யணும் ஏன்னா பொண்டாட்டி வந்து திருத்திடுவாளாம் இப்போ பிரவாகனை திருத்த ஒரு நல்ல பொண்ணை தேட போறாங்க
விஷ்ணு, மலர் இரண்டு பேரும் தான் வந்து சிக்க போறாங்க இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்படுவாங்க போல கல்யாண வாழ்க்கைல
மலர் பிரவாகனால கஷ்ட படுவா
விஷ்ணு அவனோட பேராசை பிடித்த அப்பனால் கல்யாணத்துக்கு பிறகு பிரச்சினை வரும்
ஏம்மா மலர் மூடன் என்று திட்டிட்டு வந்துட்ட அவன் கிட்ட தான் ஆத்தர் உன்னை பிடிச்சு கொடுக்க போறாங்க இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு என்ன பாடு படுத்த போறானோ
மினிஸ்டர் அம்மா லாக்கர் சாவிக்கு தான் இந்த பாடு படுத்திச்சா
Well said, Uthaya ma Neengale solliddeenga, oru yosiarum thevai illai ma.இவங்க இலவச மருத்துவ மனை சிறப்பாக நடக்க இரண்டு அப்பாவிகளை கல்யாணம் என்கிற பெயரில் பிரவா கிட்ட சிக்க வைக்க போறாங்க
அரசி இந்த மருத்துவ மனை உங்க உரிமை பட்ட சொத்து அதுல நடக்குற குளறுபடிகளை தடுக்க இப்படி பயந்து தயங்குறீங்க
பிரவா பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறான் இவனுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு தங்கள் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை சரி செய்ய தான் நினைக்குறாங்க அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசனை இல்லை
தன் மகன் தப்பு செய்றான் என்று தெரிஞ்சா போதும் உடனே அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யணும் ஏன்னா பொண்டாட்டி வந்து திருத்திடுவாளாம் இப்போ பிரவாகனை திருத்த ஒரு நல்ல பொண்ணை தேட போறாங்க
விஷ்ணு, மலர் இரண்டு பேரும் தான் வந்து சிக்க போறாங்க இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்படுவாங்க போல கல்யாண வாழ்க்கைல
மலர் பிரவாகனால கஷ்ட படுவா
விஷ்ணு அவனோட பேராசை பிடித்த அப்பனால் கல்யாணத்துக்கு பிறகு பிரச்சினை வரும்
ஏம்மா மலர் மூடன் என்று திட்டிட்டு வந்துட்ட அவன் கிட்ட தான் ஆத்தர் உன்னை பிடிச்சு கொடுக்க போறாங்க இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு என்ன பாடு படுத்த போறானோ
மினிஸ்டர் அம்மா லாக்கர் சாவிக்கு தான் இந்த பாடு படுத்திச்சா
I agree with you, Novel-reader, ippidi Acca and Thangai itku eppadi oru brother , money, money, money $$$கீர்த்தி செம character. எவ்வளவு புத்திசாலி பொண்ணு. எல்லாரையும் எடை போட்டு தான் வெச்சுருக்கா தம்பி உள்பட.
இவளுக்கு உடன்பிறப்பா இருக்குற புண்ணியத்துல இவ தம்பிக்கும் சரி இலவச மருத்துவமனைக்கும் சரி ஒரு நல்ல நிர்வாகி கிடைக்கப் போகுது. மருத்துவமனையை சரிபடுத்திடலாம் ஆனால் இந்த கோங்கு மரம் குத்திக் கிழிக்குமே.
மிர்ணி smart தான் ஆனாலும் அவ அக்கா அளவுக்கு இல்லை.