Really very nice Fathima...
அழகுல...ஹேமா, .பானுமிக அருமையான கவிதை, பாத்திமா செல்லம்
பாத்திமா கவிதை மகுடமாக கதைக்கு...அமைந்து விட்டது..
Really very nice Fathima...
அழகுல...ஹேமா, .பானுமிக அருமையான கவிதை, பாத்திமா செல்லம்
எல்லா வீட்டிலும் அதான்....டியர்ஹா, ஹா, எங்க வீட்டிலையும், வெறும் தோசைand
சட்னி தான், அனிதா ஹரிஹரன் டியர்
அங்கேயும் இருக்கு, பொன்ஸ் செல்லம்மன்னிப்பு கேட்க கூடாது....அதனால் என்ன அங்கும் இருக்கட்டும் டியர்
வா மலர்...யாருக்கு அதிர்ச்சி.... யாருக்கு இன்ப அதிர்ச்சி என்று தெரியவில்லையே...
சதிஷ்க்கு தலைகால் புரியல...
ஓ வாவ் அட்டகாசம்..பொதிகையில் உதித்த சூரியன் அவன்..
சுட்டெரிக்கும் சூரியனல்ல...
அன்னை தங்கைக்கு இதமாக இருந்தவன்..
மங்கையவளுக்கு தென்றலாகவும்
மித்ரனாகவும் இருக்க
ஆவல் கொள்ளுமுன்..
பிறை நிலவுக்கு அனைத்துமாகிட
எண்ணம் கொண்டான்..
இருண்ட வாழ்வை போக்கி..
ஒளியை பரப்பும் உதய சூரியன்..
மிக, மிக, மிக, மிக, மிக, அருமையாக எழுதுகிறீர்கள்,ஆமாம் கதையை அடித்து முடித்துவிட்டேன் ...
உங்கள் கருத்தை அறியும் ஆவலில் ..போடுகிறேன்..
செம செம பாத்தி..பொதிகையில் உதித்த சூரியன் அவன்..
சுட்டெரிக்கும் சூரியனல்ல...
அன்னை தங்கைக்கு இதமாக இருந்தவன்..
மங்கையவளுக்கு தென்றலாகவும்
மித்ரனாகவும் இருக்க
ஆவல் கொள்ளுமுன்..
பிறை நிலவுக்கு அனைத்துமாகிட
எண்ணம் கொண்டான்..
இருண்ட வாழ்வை போக்கி..
ஒளியை பரப்பும் உதய சூரியன்..
கி...கி....என்னை சொல்லாவிட்டால் உனக்கு தூக்கம் வராதே...ஓ வாவ் அட்டகாசம்..
பொன்ஸ்ஸ விட நீதான் கதாநாயகனுக்கு பெருமை சேர்க்கிறாய், பாத்திமா...
பாவம் பா ...அவங்க..நோ பொறாமை டியர்மிக, மிக, மிக, மிக, மிக, அருமையாக எழுதுகிறீர்கள்,
பொன்ஸ் டியர்
மீனாம்மாவின் மீது, சற்று பொறாமையாய் இருக்கு,
பொன்ஸ் செல்லம்