MaryMadras
Well-Known Member
ஈகை ,விசாலாட்சியை கண்டு பிடித்து விட்டான்.பார்கவி,ஜானகியோட பொண்ணுன்னா அப்போ ஜானகிய குடும்பத்தோட கொலைபண்ணதா மருதநாயகம் சொன்னானே.
பார்கவிக்கு அக்கா இருந்ததா ஈகை சொன்னானே,அவ என்ன ஆனா.
காயத்திரி எதுக்கு போன்லே அழறா ,சந்தோஷமா போகுதேன்னு பார்த்தா காயத்திரி அழறதோட முடிச்சுட்டீங்க.அருமையான பதிவு மிலா
பார்கவிக்கு அக்கா இருந்ததா ஈகை சொன்னானே,அவ என்ன ஆனா.
காயத்திரி எதுக்கு போன்லே அழறா ,சந்தோஷமா போகுதேன்னு பார்த்தா காயத்திரி அழறதோட முடிச்சுட்டீங்க.அருமையான பதிவு மிலா
Last edited: