Nilaajothi
Well-Known Member
காவல் துறை நண்பன் விஜய் கிட்ட மருந்து கம்பனியின் தவறுநட்பதாக சொல்லவிட்டான், விஜய் தான் தனிப்பட்டு விசாரணை மேற்கொள்ளவதாகவும் இதில் தலையிட வேண்டாம், உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறான், ஆனால் பி எஸ் தன் நண்பன் சொல்வதை கேட்பான் சந்தேகம் தான், அவனே தான் வெளி நாடு சென்றதாக போக்கு காட்டிவிட்டு, நேரடியாக களத்தில் செழியனாக இறங்கி விட்டான் தவறை கண்டுபிடிக்க