செவ்வானில் ஒரு முழு நிலவு 7

Advertisement

Gomathianand

Well-Known Member
Eegaikku sema competition irukku:love:
Paarkavi nilai romba ikkataanathu:cry:
Gun pointla family ah round up pannitaanga appadiye konjam rendu kaatu kaatungappa andha villain kala:ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மருதநாயகம் அவர் மகன்களை என்ன வார்த்தைகளால் திட்டுவது எனத் தெரியவில்லை:devilish::devilish::devilish:. பேத்தி,மகள் வயதில் உள்ள பெண்ணிடம் அவர்கள் வீட்டில் அதே வயதில் பெண் இருக்கும் போது வாய்க்கூசாமல் பேசுகிறார்கள்:devilish::devilish::devilish:.
இதில் ஹரிணி ஈகையையுடன் பேசுவதைக் கண்டு பதற்றப்படுகின்றனர்:mad::mad::mad:.
ஈகை சிஸ்டர் என்று அழைத்தும் அதைக் கண்டு கொள்ளாமல் வழியறா:mad::mad:
பார்கவி ,ஈகையிடமே உண்மையை சொல்லி உதவி கேட்கலாம்:(:(.
தயாளன் ஒருவாய் சாப்பிட்டவுடன் இருமியதும்,சோற்றில் விஷம் வைத்து விட்டதாக நினைத்து பாடி-கார்ட்ஸ் அனைவரின் தலையிலும் தூப்பாக்கி வைத்தது அருமை:LOL::LOL::LOL:.ஒரேஒரு சந்தேகம் மிலா தயாளனுக்கு சாப்பிடும் போது புரையேறியதால் வந்த இருமலா இல்லை இவர்களை
பயமுறுத்துவதற்க்காக வந்ததா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
தனது தந்தையின் ஈமைக் காரியங்களை செய்து தன்னை நல்லவர் என்று காட்டிக்கொண்டு தன் காரியத்தில் குறியாக இருக்கும் மருதகாயகம் போன்ற வயதானவரையே! நம்ப மறுக்கும் பாரகவி ஈகை போன்ற இளைஞ்சனை நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்.:(
அதை தெரிந்துகொள்ள அடுத்த அத்தியாயத்தை படிக்க வேண்டும்;);)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top