Sundaramuma
Well-Known Member
எப்பி படிக்க தாமதம் ஆகிவிட்டது.
எப்பி மட்டும் படித்தா பத்தாது எல்லாருடைய கமண்ட் படித்து....அவங்க எப்பி பற்றி என்ன சொல்லியிருக்காங்க பார்த்தேன்....
எல்லா கருத்தையும் சொல்லிட்டாங்க
புதுசா சொல்ல ஒன்றும் இல்லை.
ஐ லைக் நம்ம ஹீரோ இவ்வளவு சமத்தா அம்மா தங்கைக்கு உதவுகிறார்.....
மூன்று பேரும் நல்லா இருப்பாங்கன்னு அவங்க அன்பை பார்த்தாலே உணர முடியுது....
இனிமே கதாநாயகி ....க்குத்தான் வெயிட்டிங்.
பெண்கள் மன உறுதி உள்ளவங்க என்று உணர முடிந்த பதிவு...
வாழ்த்துக்கள் பொன்னுமா...
முதல் கதையை விட இரண்டாவது கதையில்
நல்ல முன்னேற்றம் தெரியுது....எழுத்து நடையில்.....
Nayagi vandhachu..... second hero than varanum......