kadhaila oru vaarthaiya viduradhu illa. epadi dhan noodi noodi padikanumaaஅருள் மாமா கதை கேட்டா ஏன் சொல்லல சுதா... சொல்ல வேண்டியது தானே முழு கதையையும்... அதோடு கார்த்திக் நீ சம்மந்தப்பட்ட எல்லாத்தையும்....
ஜோ அவனை ரசிச்சா... மேடம் கண்ணனை மட்டும் பார்க்கறீங்களோ... அதான் கண்ணீரா...
அசோக் உன் மேல பிருந்தாவுக்கு முன்பு இருந்த உறவு எதுவாக வேணுமின்னாலும் இருக்கட்டும்.. இப்போது மிகவும் ஆழமான புரிதலோடு கூடிய நட்பு... அவளின் நட்பை எந்நிலையிலும் இழந்துவிடாதே....
nice comment dear. apo apo writer-nu kaateedureenga