banumathi jayaraman
Well-Known Member
அழகு அருமை வெகு அருமை
இந்த அப்டேட் அருமையான அழகான
ஒரு கவிதையாய் இருந்தது
அஷோக் கண்ணன் ரொம்பவே பாவம்
ஆனாலும் ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு சோதனை வரக் கூடாது
காதலியா மனைவியான்னு தெரியாமல்
ஒரு பெண்ணுடன் அதுவும் மனதுக்கு ரொம்பவே பிடித்த அந்த பெண்ணுடன்
வெகு நெருக்கமாக அந்நியோன்னியமாக கனவில் எப்படியெல்லாமோ நிழலில் அவளுடன் இருந்தவனுக்கு நிஜத்தில் அந்தப் பெண் அடுத்தவனின் மனைவி ஒரு குழந்தைக்கு தாய்ன்னு இருந்தால் அஷோக்குக்கு எப்படி இருக்கும் பாவம் (அவனின் இந்த எண்ணம் தப்புன்னு நமக்கு தெரியும் ஆனால் கண்ணனுக்கு தெரியாதே அவன் பார்வையில் சுதா கார்த்திக்கின் மனைவியாகத்தானே தெரிகிறாள்)
இருப்பதை விட இறப்பதே மேல்ன்னு கண்ணனுக்கு தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை
ஒரு வழியாக என்ன நடந்ததுன்னு சுதா சொல்லப் போறாளா
கேட்டு முடித்தவுடன் அஷோக்கின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், ஷோபா டியர்?
நல்லவேளையாக மனைவி குழந்தை-ன்னு
நீ சந்தோஷமாக வாழணும்னுதான் அஷோக்கிடம் வாக்கு கேட்கிறாள் அந்த
அழகு மனைவி இவள்தான்னு தெரியும் பொழுது சுதா என்ன செய்வாள்?
அந்த இனிய தருணம் எப்போ வரும்,
ஷோபா டியர்?
இந்த அப்டேட் அருமையான அழகான
ஒரு கவிதையாய் இருந்தது
அஷோக் கண்ணன் ரொம்பவே பாவம்
ஆனாலும் ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு சோதனை வரக் கூடாது
காதலியா மனைவியான்னு தெரியாமல்
ஒரு பெண்ணுடன் அதுவும் மனதுக்கு ரொம்பவே பிடித்த அந்த பெண்ணுடன்
வெகு நெருக்கமாக அந்நியோன்னியமாக கனவில் எப்படியெல்லாமோ நிழலில் அவளுடன் இருந்தவனுக்கு நிஜத்தில் அந்தப் பெண் அடுத்தவனின் மனைவி ஒரு குழந்தைக்கு தாய்ன்னு இருந்தால் அஷோக்குக்கு எப்படி இருக்கும் பாவம் (அவனின் இந்த எண்ணம் தப்புன்னு நமக்கு தெரியும் ஆனால் கண்ணனுக்கு தெரியாதே அவன் பார்வையில் சுதா கார்த்திக்கின் மனைவியாகத்தானே தெரிகிறாள்)
இருப்பதை விட இறப்பதே மேல்ன்னு கண்ணனுக்கு தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை
ஒரு வழியாக என்ன நடந்ததுன்னு சுதா சொல்லப் போறாளா
கேட்டு முடித்தவுடன் அஷோக்கின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், ஷோபா டியர்?
நல்லவேளையாக மனைவி குழந்தை-ன்னு
நீ சந்தோஷமாக வாழணும்னுதான் அஷோக்கிடம் வாக்கு கேட்கிறாள் அந்த
அழகு மனைவி இவள்தான்னு தெரியும் பொழுது சுதா என்ன செய்வாள்?
அந்த இனிய தருணம் எப்போ வரும்,
ஷோபா டியர்?
Last edited: