கண்ணா உன் ஆள் மனதில் புதைந்து போன நினைவின் தாக்கத்தால் மட்டுமே நீ பிருந்தாவிற்கு நல்ல கணவனாய் இருக்க வேண்டும் எனபதை திரும்ப திரும்ப சொல்லி கொள்ள வேண்டியுள்ளது என்பதை உணரவில்லையே...
சுதா பேச துவங்கும் நேரத்தில் நீ இப்போது செய்து வைத்திருக்கும் வேலை.. அவளால் எப்படி உண்மையை உன்னிடம் சொல்ல முடியும்...
எல்லாம் முடிந்த பின் பின்வாங்கமாட்டேன் என்ற வாக்கோடு வந்த சுசிம்மா இதில் உனக்கு ஏற்படும் குழப்பத்தாலோ அல்லது உன் மனத்தெளிவினாலோ நீ மறுத்தால் என்ன ஆகும்...
கண்ணனின் திருமண விசயம் அறியும் போது சுதாவின் நிலை.....
சுதா பேச துவங்கும் நேரத்தில் நீ இப்போது செய்து வைத்திருக்கும் வேலை.. அவளால் எப்படி உண்மையை உன்னிடம் சொல்ல முடியும்...
எல்லாம் முடிந்த பின் பின்வாங்கமாட்டேன் என்ற வாக்கோடு வந்த சுசிம்மா இதில் உனக்கு ஏற்படும் குழப்பத்தாலோ அல்லது உன் மனத்தெளிவினாலோ நீ மறுத்தால் என்ன ஆகும்...
கண்ணனின் திருமண விசயம் அறியும் போது சுதாவின் நிலை.....