Dear sis....ரொம்பவும் அருமையா முடிச்சிட்டிங்க...அம்மு பேசுறது அனைத்தும் மிகவும் நிதர்சனம்....கடுமையான சூழ்நிலையை , பொறுமையுடன் கடந்து,மறந்து வாழ்வதாலையே ,இன்றைக்கும் கு டும்பங்கள் பிரியாமல் இருக்கிறது..... உங்களுடைய அழுத்தமான வரிகளில், அழகான பதிவு...... very nice story..... Next..???? Eagerly waiting sis...