எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்ல இதுவும் ஒன்னுவார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்.
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
காதலால் கசிந்து உருகுறாங்க னு சொல்வாங்க அருமையா எழுதி இருக்கீங்க ஷோபா dear
புலிவருது புலிவருது னு பயம் காட்டி கடைசில ௦௦ வந்திருச்சு
புலி வந்திடுச்சு.. அது செஞ்சுட்டு போர சேதத்த.. இனி எப்படி சரி செய்ய?
thx Mila dear.. thats a sweet comment