மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
Mahi darling always neenga kalakkifiying...:love::love:
Mmm yepdiyo kani pullaiya veetuku kuttitu vandhachu.. :D
Durai chellam sema gethu.. loan venums loanu...
Kadhir payapulla semaya site adikiran nadathupa nadathu..:p:p
Ok ok yenga writer chellam romance start pannitanga:love::love:
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அட டா பிரம்மன் கஞ்சனடி..
இப்படி இனி துரை சேர் பாடபோறங்கோ.... லவ் மூடு வந்துருச்சு...:love::love:
இனிமேல் ஒரே டச்சிங் டச்சிங் தான்...:love::love:
 

kayalmuthu

Well-Known Member
கனி பேபி உனக்கு இருக்கு டி ...
துரை புயலுக்கு முன்னே அமைதி யா....
கதிர் க்கு ஜோடி வந்தாச்சு..
அரவிந்த் and தமிழ் ரோமன்ஸ்சூப்பர்..
அக்கா போட்டோ ல சமந்தா வ தான் நான் கனி ன்னு வச்சுருந்தேன்.. நீங்க ஏன் ஜோடி மாத்தி tinga.. ஹா ஹா ஹா
 

priya raghavan

Well-Known Member
Adhu epadiyo heroin correcta thaniIa kaal vechu vazhukki vizhuva..correcta hero pidippan....namma veetula naama vizhundha mattum iduppu dhaan udaiyudhu.....Namma herollam waste ...durai konja nalaiku murikikitte thiriyattum... apathan loosu ponnuku avan arumai puriyum..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:
Super epi ..
கதிருக்கு சோடி கிடைச்சாச்சு...
கனி இவ்ளோ மக்கா இருக்காளே....;);)
துரையை சந்திச்சிட்டு வீட்டுக்கு வரா...
மொத்த குடும்பமும் வீட்ல..
அப்பக்கூட புரியாம
மறுபடியும் எஸ்கேப் ஆகலாமாவா:eek::eek::oops:
ஹாய் டியர்.. கதிர் மட்டும் ஏன் சந்தோசமா இருக்கனும் அவனும் கல்யாணம்ங்கிற கடல்ல நீந்தி வரட்டும்ங்கிற நல்ல எண்ணம்தான் டியர்... கனி கண்டிப்பா மக்கு பிகர்தான் டியர்... ஆனா மறுபடி எஸ்கேப் ஆக இவன் விட்டுருவானா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
ஏனுங் கனிமொழி யக்கோவ்
லோனா வோணும் லோனு?
உன்ற துரை மாமேன் நல்லா
லோனு குடுப்பாருங்கோ

ஏனுங் துரைசிங்கம் மாமோய்
உங்களைய வுட்டுப் போட்டு
கனிப் புள்ள போயி ஒரு
வருசம் சென்டதாலே உம்பட பொஞ்சாதிக்கிட்ட பேச உமக்கு ரோசனையா இருக்கோ?

இந்த மகேஸ்வரியக்கா
எதுனாச்சும் சொல்லிப்
போட்டாய்ங்களோ?
இல்லியே
அவிய நல்லவய்ங்கோ
அப்படிலாம் கோக்குமாக்கா
ஒண்ணுஞ் சொல்ல மாட்டாய்ங்கோ

பய புள்ள துரைசிங்கம் ஒத்த
வார்த்தை பொஞ்சாதி கனி
கைல பேசலையேப்பா?
பேருக்கு ஏத்த மாறி சிங்கமாட்டம் சிலிர்த்துக்கிட்டுல்ல துரைசிங்கம்
ராசா நிக்கிறாரு
வாட்டு மேட்டரு?

1000 or இலட்சம் இருந்தாலும்
எங்கள் கனிமொழியிடம்
துரையின் இந்த சிம்மக்கல்
சிலுக்குவார்பட்டி வேலை-லாம்
செல்லுபடியாவறது கொஞ்சம்
கஷ்டம்தேன், மகேஷ் டியர்
"பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி" கனி சொல்லிடுவால்ல!

இல்லை "விழியாலே காதல்
கதை பேசு
மலர்க் கையாலே சந்தனம்
தீட்டு"-ன்னு கனிமொழியிடம்
துரை சொல்லிடுவானோ?

இல்லை, "கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க இரண்டு பேரும் காதல்
வலை வீசிக்கிட்டோமு"-ன்னு
துரை மாமோய் சொல்லிடுவாரோ?
லோன எப்படி டியர் கொடுப்பான்... இவளாவது அவன்கிட்ட லோன வாங்கிறதாவது... துரை இப்ப ஒதுங்கி போக ஒரு காரணம் வைச்சிருக்கேன் டியர்... அத அடுத்த பதிவுல சொல்லிருறேன்....அதான் சிங்கம் சிலிர்க்குது... இப்ப நம்ம சுண்டெலி என்ன பண்ண போகுதோ... இவ கண்ணால என்ன சங்கதி சொன்னாலும் கொஞ்ச நாளைக்கு நம்ம துரை...ஸ்டெடி... அப்படினுதான் நினைச்சேன்... எங்க பயபுள்ள பொண்டாட்டி வழுக்கி விழவும் ஆளுக்கு முன்னாடி போய்தாங்குது.... ம்ம்ம் என்னத்த சொல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top