செல்வியை கணவர் நம்பவில்லை என்பது பெண்களுக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதை அவன் உணரவில்லை. அது அவளது ஆயுள் முழுவதும் அந்த முள் மனதில் இருக்கும். அவன் சகோதரியை நம்புவது சரிதான். ஆனால் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ரோஜா அவளின் அப்பாவின் மனதை பார்த்து ஒரு சிறு பெண்ணின் மனதை உடைத்துவிட்டாள்.