Ramya Rajan's Sangeetha Swarangal 15

Advertisement

Suvitha

Well-Known Member
அரவிந்தோட குடும்பத்தில் எல்லாரும் ரொம்ப அனுசரனையானவங்களா இருக்குறாங்க...ஆனால் இந்த வித்யாவிற்கு மட்டும் இன்னும் வாய்க் கொழுப்பு அடங்கலை...யாருப்பா அங்க, வீராவா? நான் சொன்னேன்னு ஒரு நேர சாப்பாட்டை' கட்' பண்ணுப்பா உன் பாசமலருக்கு.

ஒற்றை பெண்ணாக வளர்ந்த திலோ இயல்பாக எல்லாரிடமும் பொருந்துவது அழகு.

நல்லவேளை மாலினியைப் பற்றி எதுவுமே தெரியாததினால் திலோ தன் சுயத்தை இழக்காமல் அவள் அவளாகவே எல்லாரிடமும் பழக முடிகிறது.

இப்படி எல்லாரும் சேர்ந்து சமைத்து சாப்பிடும் சுகம் இருக்கே...ஆஹா!

அருமையான பதிவு ரம்யா.
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நல்ல மனசுடன் எல்லோரும் சேர்ந்து சமையல்
செய்து சாப்பிட நிறைவாக இருக்கும்
வித்யா நாத்தனார் வேலைய கரெக்டா செய்றா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எங்க வீட்லயெல்லாம் விசேசம்... திருவிழா நடந்தா இப்படித்தான் சிஸ் எல்லாரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு வேலையா பார்ப்போம்...ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது...சின்ன குழந்தை இருந்தாக்கூட அதுகளும் ஒரு வேலை பார்க்குங்க... ரொம்ப ரொம்ப அருமையான பதிவு... அப்படியே அந்த சீனெல்லாம் என் கண்முன்னாடி வந்திருச்சு... ரொம்பவே சந்தோசமா இருந்துச்சு...சூப்பர் பதிவு சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top