hi MM வாவ்! அச்யுஸ்வல் உங்களின் எழுத்து நடையின் ஸ்பெஷலோடு உங்கள் நாயகன்
இவன் தானே இவன்தான் தெரியுமே இவனை பிடிக்கும், பிடிக்காது என்ற விமர்சனத்துடன் உலாவர போகிறான் தெரிந்துவிட்டது
'நல்லவன்தான் ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது' ஹா ஹா..........அவன் வாய் மொழியாய் ..............
அர்ச்சு நீ பேய்க்கு வாழ்க பட்டுட்டே புளியமரத்தில் நீயே ஏற போறியோ இல்லை ஏத்திவிடப் பட போறியா .....................................MM மன போக்குதான் தெரியும்
அடுத்த எபியில் இருந்து சீட்டு முனையில்தான் நகம் கடிக்கடித்தோ இல்லை முஷ்டி மடக்கியோ இல்லை தலையில் அடித்து கொண்டோ புரியலையே
செம மாஸ் பதிவு
ஏற்கனவே வல்லப் பிடிக்கும்..
இப்ப ரொம்பபபபபபபபப பிடிச்சிருக்கு..
பாவம் பார்க்க தேவையில்லை..
பாவம் வல்லப் என்பதே பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது.
சேருவதும் பிரிவதும் அவனது முடிவு..
செம போங்க..
அர்ச்சனாவ பத்தி தெரிஞ்ச பாலாக்கு வல்லப் பத்தி தெரியாதது ரொம்ப தப்பு
அதை விட அவன் கிட்ட வாய் கொடுத்தது ரொம்ப ரொம்ப தப்பு..
அண்ணா வணக்கங்கண்ணாவோட வேற வார்த்தை இனிமே பேசுவான்.....
தடக் தடக்ல ஆரம்பிச்சு
வேணுமா வேணாமான்னு
என் முடிவு வரைக்கும்
வல்லப் ஹீரோ மீட்டர் எங்கயோ போயிடுச்சு...
வல்லபனின் மனம் எதை நோக்கி போகின்றது ,இனி எதுவாயினும் அர்ச்சனா விடயத்தில் தான்தான் முடிவெடுப்பேன் என்று நினைக்கின்றார்,அப்போ அங்கே போனதும் அர்ச்சனாவின் எண்ணம் அல்லது முடிவு அதற்கெதிராய்தான் வல்லபன் முடிவெடுப்பார் என்று தோன்றுகின்றது.