ஒருவழியா அபர்ணா முயற்சியால் அகிலா-கார்த்திக் கல்யாண பேச்சு வந்தாச்சு...
ஆனால் அந்த condition!!!
கார்த்திக் ஒத்துக்குவானா???
யாராவது ஒரு ஆள் விட்டுகுடுத்து போறது ல தப்பே இல்லை..
இந்த இடத்தில் கார்த்திக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம் அகிலாவிற்காக...
நாளடைவில் கார்த்திக்கோட காதல் அகிலாவுடைய அந்த தேவையில்லாத பயத்தை கண்டிப்பாக போக்கும்..
அப்போ அவன் நினைத்த மாதிரி கூட்டு குடும்பமாக வாழலாம்...
அபர்ணா-ராம் மோட நிலைமை உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது..
மனசு நிறைய காதலை இரண்டு பேருமே வச்சுக்கிட்டு,அது நிறைவேறாது என்று தெரிந்து தங்களைக் தானே கட்டுப்படுத்திக் கொள்வதைப்பார்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.
இவங்க இரண்டு பேரும் சேருவதற்கு யாராவது,ஏதாவது செய்யுங்கப்பா..