Sundaramuma
Well-Known Member
Hi mam
வழக்கம் போல் இந்தப்பகுதி மிகவருமையாக இருந்தது,வர்ஷினிக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருக்குது ,மனிதர்களை அடுத்தவர்களின் நிலையில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மையும் இருக்கின்றது,ஆனால் இதுவரை தனக்கேதனக்கான எந்த உறவுமில்லை,தனக்கானவன் தன்னனச்சுற்றி இருக்கவேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்று வர்ஷினி ஈஸ்வரிடம் கூறியுள்ளார்,இப்போதான் இவர்கள் தங்களை மெல்லமெல்ல புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றார்கள்,ஆனால் ஈஸ்வரின் முதல்காதல் தெரியவரும்போது,அதுவும் ஐஸ்வர்யாவை ஈஸ்வர் துரத்தி துரத்தி காதலித்தது தெரியவந்தால் வர்ஷினி இதே பொறுமையுடன் இருக்கமட்டார்,சும்மாவே பெண்களுக்கு கணவன் இன்னொரு பெண்ணை ரசனையுடன் பார்த்தாலே வீட்டில் பிரளயமே வெடிக்கும்,அதுவும் காதலித்தார் என்று தெரிந்தால் அதுவும் வர்ஷினி நினைப்பது தனக்கானவனுக்கு தானே உலகமாயிருக்கவேண்டுமென்பது அவரின் மிகப்பெரிய விருப்பம் ஏன் கனவு என்றுகூட சொல்லலாம்,ஈஸ்வர் ஐஸ்வர்யா விடயம் தெரியவரும்போது அதனை வர்ஷினியால் தாங்கமுடியாது,நிச்சயம் முதலில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்த வர்ஷினி அந்த நேரத்தில் இருக்கமாட்டார்,ஈஸ்வருக்கு அப்போ இருக்குது.
நன்றி
Aravin22
Sariya sonneega Aravin
Ava pakkuvam ellam parandhu poidum......