Saveetha Murugesan's Mullai Vendan 18

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு தெரிஞ்சதெல்லாம்
சாப்பாடு
உணவு
Food

பூரி கிழங்கு
சப்பாத்தி குருமா
ஆப்பம் பாயா
பிரியாணி லெக் பீஸ்
பரோட்டா சால்னா
இட்லி கறிக்குழம்பு

இதெல்லாம் கூட அவளுக்கு நல்லா தெரியும் பாத்தி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இத்தனை நாள்=தான்,
ஆடி, கீடி, கேடி=ன்னு
சின்னங்சிறுசுகளை
கேடித்தனமாப் பிரித்து
வைத்திருந்தார்கள்
இப்போ என்னவாம்,
சவீதா டியர்?

பெருசுகளை கேடி சொல்றீங்க அதானே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நேரத்துக்கு பிறந்தவனாடா....நீ;)
நல்லாதான் யோசிக்கறா.....

அடிக்கோடிட்டு வேற சொல்றீங்களா..... ஸ்வீட் நத்திங்ஸெல்லாம் இல்லைன்னு:mad:

அந்த புள்ளைய பேய்னு வேற சொல்றீங்க......அவ காதுல மட்டும் விழுந்துச்சு... தோரணம் தொங்க விட்டுருவா:p

பின்னே கரெக்ட்டா அந்த நேரத்துக்கு கால் பண்றவனை என்ன சொல்ல மயிலு...

அடிக்கோடிட்டது நம்ம தங்க புஷ்பத்துக்காகடா அவங்க தான் அதெல்லாம் கேட்டாங்களா பாவம் நம்ம முல்லைக்கு வேற என்ன பேச தெரியும் அதை தானே அவ பேசுவா... அதுக்காக தான்டா அதை அப்படி சொன்னேன்... நோ கோபம் டியர்...

பின்ன பிசாசு ராட்சசி இப்படி எதுவும் சொல்லணுமாடா... பார்த்தியா நீயே சொல்ற தோரணம் தொங்க விடுவான்னு, பேய் தானே முருங்கை மரத்துல தோரணமா தொங்கிட்டு கிடக்கும்... :p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அய்யா, கரிகாலரே?
உம்ம மெவன்,
வெளியே போகும்பொழுது
உம்மக் கிட்ட சொல்லிட்டுத்
தானேப் போனான்?
அப்பொழுதாவது,
யாழ் வேந்தனிடம்
விஷயத்தை
சொல்லியிருக்கலாமே?

என்னன்னு சொல்ல சொல்றீங்க அக்கா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top