Saveetha Murugesan's Mullai Vendan 17

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா,முகூர்த்தம் வைக்கும் போதே எல்லாத்துக்கும் பொருந்துறமாதிரி நல்ல நாள் பார்க்க மாட்டீங்களா?

ஹா ஹா அது சரி தான்...

இவங்களுக்கு முத முதல்லன்னா பரவாயில்லை இதுவே ரெண்டாவது கல்யாணம் நல்ல நாள் கிடைச்சா மட்டும் போதும்ன்னு செஞ்சு வைச்சுட்டாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா................
என்னப்பா, யாழ் வேந்தன் டியர்?
உனக்கு வந்த சோதனை?
ஒண்ணுக்கு, இரண்டு தடவை
கல்யாணம் செஞ்சும்,
நோ யூஸ், யாழ் டியர்

சத்திய சோதனை அக்கா... இதுவும் கடந்து போகும்...:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இதுக்குத்தான், நான்
அப்பவே சொன்னேன்
ஒரே பொண்ணையே
இரண்டாவது தடவையா,
கல்யாணம் கட்டாதே-ன்னு?
கேட்டியா நீயி, யாழ் டியர்?
இப்போப் பாரு, அந்த
வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா பா

அப்புறம் ஏன்கா ஏன் இப்படி??

வசந்த முல்லை எங்க ஓவரா பண்ணா எல்லாம் இந்த மகிழ் தான் ஓவரா பண்ணுறான்... அவன் பண்ணுற அலும்பல் தான் இப்போ தாங்கலை...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அந்த வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா, யாழ் வேந்தா?
இனிமேற்பட்டு, அவளை
பார்க்கும் பொழுது,
இந்த "வசந்த முல்லை
போலே வந்து அசைந்தாடும்
வெண்புறாவே" பாட்டை,
நீ, மறக்காமல் பாடிடு,
யாழ் டியர்
அப்போத்தான்,
உன்னோட வழிக்கு
முல்லை, வருவாள் பா

மறுபடியும் முதல்ல இருந்தா (கால்குலேட்டர் பறந்து வந்தா என்னை கேட்க கூடாது...)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு, எவ்வளவு ஓவர்
கொலஸ்ட்ரால் இருந்தால்,
நீ பார்க்கிறது தெரிஞ்சும்,
இந்த முல்லை, உன்னைப்
பார்க்காமல், கீழேயே
குனிஞ்சுட்டு இருப்பாள்,
யாழ் வேந்தா?
இதிலே, இவளுக்கு
பேச்சு வேற?

புள்ள ஏன் பார்க்கலைன்னு சொல்லியும் இப்படி கேட்டா என்ன செய்ய, அதெல்லாம் வெட்கம் அக்கா வெட்கம்...

வெட்கம் வேதனை துக்கம்...;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இதிலே வேற, அம்மிணிக்கு
ஹிந்தியும், இங்கிலீசும்
தெரியலை-ன்னு, குறை வேற?
சந்திரமுகி சினிமாவில,
ரஜினி, சொன்ன
டைலாக்-தான்,
நினைவுக்கு வருது,
சவீதா செல்லம்
"ஒருத்தனுக்கு..............."

ஹா ஹா பப்ளிக் பப்ளிக்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும், உங்களுக்கு
இவ்வளவு ஓரவஞ்சனை
ஆகாது, சவீதா டியர்
மகிழ் மட்டும், அமுதாவோட,
அல்கா, புல்கா, ஜல்சா-லாம்
பண்ணுறான்

மகிழ்க்கு முடியுது செய்யுறான், வேந்தன் செய்யாம இருந்தா நான் என்ன செய்வேன் அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மகிழ் வேந்தன் மட்டும்
நினைச்ச நேரத்துக்கு,
அமுதாவுடன்
கொஞ்சிப் பேசி,
கடலை போடுறான்
எங்க யாழ் வேந்தனை,
பொண்டாட்டியை,
பார்க்கக் கூட,
விட மாட்டேங்கிறீங்களே,
சவீதா டியர்?

மகிழ்க்கு இன்னும் சொந்தமே ஆகலை அவன் எப்படி பண்ணுறான், இந்த வேந்தனுக்கு தெரியணும் நம்ம பொண்டாட்டி தானே போய் பேசுவோம் பேசினா என்னன்னு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top