அடப்பாவிகளா,முகூர்த்தம் வைக்கும் போதே எல்லாத்துக்கும் பொருந்துறமாதிரி நல்ல நாள் பார்க்க மாட்டீங்களா?
ஹா ஹா அது சரி தான்...
இவங்களுக்கு முத முதல்லன்னா பரவாயில்லை இதுவே ரெண்டாவது கல்யாணம் நல்ல நாள் கிடைச்சா மட்டும் போதும்ன்னு செஞ்சு வைச்சுட்டாங்க...
அடப்பாவிகளா,முகூர்த்தம் வைக்கும் போதே எல்லாத்துக்கும் பொருந்துறமாதிரி நல்ல நாள் பார்க்க மாட்டீங்களா?
Ippothan thaireyama phone number re vanguran ivanga rendu Perla yaru pavam....
ஹா... ஹா... ஹா................
என்னப்பா, யாழ் வேந்தன் டியர்?
உனக்கு வந்த சோதனை?
ஒண்ணுக்கு, இரண்டு தடவை
கல்யாணம் செஞ்சும்,
நோ யூஸ், யாழ் டியர்
இதுக்குத்தான், நான்
அப்பவே சொன்னேன்
ஒரே பொண்ணையே
இரண்டாவது தடவையா,
கல்யாணம் கட்டாதே-ன்னு?
கேட்டியா நீயி, யாழ் டியர்?
இப்போப் பாரு, அந்த
வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா பா
அந்த வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா, யாழ் வேந்தா?
இனிமேற்பட்டு, அவளை
பார்க்கும் பொழுது,
இந்த "வசந்த முல்லை
போலே வந்து அசைந்தாடும்
வெண்புறாவே" பாட்டை,
நீ, மறக்காமல் பாடிடு,
யாழ் டியர்
அப்போத்தான்,
உன்னோட வழிக்கு
முல்லை, வருவாள் பா
அவளுக்கு, எவ்வளவு ஓவர்
கொலஸ்ட்ரால் இருந்தால்,
நீ பார்க்கிறது தெரிஞ்சும்,
இந்த முல்லை, உன்னைப்
பார்க்காமல், கீழேயே
குனிஞ்சுட்டு இருப்பாள்,
யாழ் வேந்தா?
இதிலே, இவளுக்கு
பேச்சு வேற?
இதிலே வேற, அம்மிணிக்கு
ஹிந்தியும், இங்கிலீசும்
தெரியலை-ன்னு, குறை வேற?
சந்திரமுகி சினிமாவில,
ரஜினி, சொன்ன
டைலாக்-தான்,
நினைவுக்கு வருது,
சவீதா செல்லம்
"ஒருத்தனுக்கு..............."
ஆனாலும், உங்களுக்கு
இவ்வளவு ஓரவஞ்சனை
ஆகாது, சவீதா டியர்
மகிழ் மட்டும், அமுதாவோட,
அல்கா, புல்கா, ஜல்சா-லாம்
பண்ணுறான்
Oru valiya number vangittan kudumbam eppadi phonela nadathuvangala
மகிழ் வேந்தன் மட்டும்
நினைச்ச நேரத்துக்கு,
அமுதாவுடன்
கொஞ்சிப் பேசி,
கடலை போடுறான்
எங்க யாழ் வேந்தனை,
பொண்டாட்டியை,
பார்க்கக் கூட,
விட மாட்டேங்கிறீங்களே,
சவீதா டியர்?