ஒரு எழுத்தாளரின் எழுத்து
வாசகரை பார்வையாளாராகவும் உணரவைக்க முடியும்..
அருகில் இருந்து நாமே அந்த பதட்டமான
நேரங்களைஅனுபவிப்பது
போலவும் உணர செய்ய முடியும்...
உங்களது ஒவ்வொரு படைப்புமே
கண்களை மட்டும் அல்லாது மனதோடு உரையாடும்...
இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் போது
இப்படி ஒரு வாசகர் வட்டம் அமைவது தான் உங்களின் எழுத்துக்கு மரியாதை..
ஒரு சிறுகதை பிரிந்தவர்கள் இணைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை விவரிப்பது யதார்த்தம்...
பிரச்சினையின் கலம் வேறு அதன் மூலம் அவர்கள் காதலின் ஆழத்தை உணர செய்வது உங்களின் சிறப்பு..
எழுத்துலகில் மேலும் மேலும் சிறகடித்து
மேலே பறக்க வாழ்த்துக்கள்- வாசகியாய்....
Aaallll the very best and success in the fields you start up....
Hope to have a best year.. wish best books