ஹாய் ப்ரெண்ட்ஸ்,
முதலில் எனக்கு தளம் அமைத்துகொடுத்து...
ஊக்குவிக்கும் மல்லிகா அக்காவுக்கு என்னுடைய முதன்மையான... பணிவான மிக பெரிய நன்றியை இந்த சந்தோஷமான தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்...
அடுத்து என்னுடைய இரண்டாவது கதைக்கும்.. இப்போ பதிவிட போற என்னுடைய முதல் கதைக்கும்... உங்களின் மிக பெரிய ஆதரவையும்... அன்பையும் எனக்கு கொடுத்து... என்னை ஊக்குவித்து... உற்சாகத்தில் தள்ளிய என் அணைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த அன்புடன் கூடிய நன்றியை சொல்லிகொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...
" உனது காதலில் விழுந்தேன் நான் "
இது தான் நான் எழுதிய முதல் கதை...
உண்மையை சொல்லனும்ன்னா...
என் முதல் கதையை மிக சிரமப்பட்டு எல்லாம் நான் எழுதவில்லை ப்ரெண்ட்ஸ்... அதைவிட முக்கியம் ஒருகதையை எப்படி எழுதணும்னு என்று கூட தெரியாமல்... தோணினதை எல்லாம்
ரொம்ப ரொம்ப ரசிச்சு எப்படி ஆரம்பித்தேன்... எப்படி முடித்தேன் என்று கூட தெரியாத அளவுக்கு ரொம்ப சந்தோஷமா உற்சாகமா நான் எழுதியதும் எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு கதை தான் இந்த கதை... இந்த கதையை பதில் சொல்லணும்ன்னா...
ரொம்ப ரொம்ப சுட்டியனான ஒரு பொண்ணும்...
ரொம்ப பிடிவாதமான ஒரு பையனும்...
ஒருவருள் ஒருவர்... பல பல கோபம்... துரோகம்... வலிகள்...
மோதல்... கடந்து... காதலில் விழுவதே... இந்த கதை...
இந்த கதையும் உங்களை கவரும் என்று நம்புகிறேன் மா...
சோ படித்துவிட்டு மறக்காமல்...
உங்கள் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை அடித்தாலும் சரி...
அன்பில் கரைத்தாலும் சரி... எதுவாக இருந்தாலும்...
ஆவலுடன் உங்களின் பிரதிபலிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும்...
வருத்தபடாத வாலிபி சங்க தலைவி
வான்மதி ஹரி
முதலில் எனக்கு தளம் அமைத்துகொடுத்து...
ஊக்குவிக்கும் மல்லிகா அக்காவுக்கு என்னுடைய முதன்மையான... பணிவான மிக பெரிய நன்றியை இந்த சந்தோஷமான தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்...
அடுத்து என்னுடைய இரண்டாவது கதைக்கும்.. இப்போ பதிவிட போற என்னுடைய முதல் கதைக்கும்... உங்களின் மிக பெரிய ஆதரவையும்... அன்பையும் எனக்கு கொடுத்து... என்னை ஊக்குவித்து... உற்சாகத்தில் தள்ளிய என் அணைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த அன்புடன் கூடிய நன்றியை சொல்லிகொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...
" உனது காதலில் விழுந்தேன் நான் "
இது தான் நான் எழுதிய முதல் கதை...
உண்மையை சொல்லனும்ன்னா...
என் முதல் கதையை மிக சிரமப்பட்டு எல்லாம் நான் எழுதவில்லை ப்ரெண்ட்ஸ்... அதைவிட முக்கியம் ஒருகதையை எப்படி எழுதணும்னு என்று கூட தெரியாமல்... தோணினதை எல்லாம்
ரொம்ப ரொம்ப ரசிச்சு எப்படி ஆரம்பித்தேன்... எப்படி முடித்தேன் என்று கூட தெரியாத அளவுக்கு ரொம்ப சந்தோஷமா உற்சாகமா நான் எழுதியதும் எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு கதை தான் இந்த கதை... இந்த கதையை பதில் சொல்லணும்ன்னா...
ரொம்ப ரொம்ப சுட்டியனான ஒரு பொண்ணும்...
ரொம்ப பிடிவாதமான ஒரு பையனும்...
ஒருவருள் ஒருவர்... பல பல கோபம்... துரோகம்... வலிகள்...
மோதல்... கடந்து... காதலில் விழுவதே... இந்த கதை...
இந்த கதையும் உங்களை கவரும் என்று நம்புகிறேன் மா...
சோ படித்துவிட்டு மறக்காமல்...
உங்கள் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை அடித்தாலும் சரி...
அன்பில் கரைத்தாலும் சரி... எதுவாக இருந்தாலும்...
ஆவலுடன் உங்களின் பிரதிபலிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும்...
வருத்தபடாத வாலிபி சங்க தலைவி
வான்மதி ஹரி