Thoorika Saravanan
அமுதன் குமுதா! அத்தியாயம் 11!
அத்தியாயம் 11
சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரிக்க, குமுதாவின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி.
உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக உண்டு உடல் கொழுத்துப் போயிருந்தவன் ஓயாத உடற்பயிற்சிகளால் உரமேறிய உடலைக் கொண்டிருந்தவனின் அடிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி...
அமுதன் குமுதா! அத்தியாயம் 10!
அத்தியாயம் 10
கோடனூர் கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
“நம்ம மரகதம் அக்காவோட அண்ணன் பொண்ணுன்னு ரெண்டு வருசமின்ன வரல, கொஞ்சம் பூசுனாப்ல, ஒயரமா, செவத்த தோலோட போவுமே அந்தப் புள்ளதான், மாநிலத்துலயே மொதலா வந்துருக்காம்”
“அதும் அப்பிடியா?...
அமுதன் குமுதா! அத்தியாயம் 9!
அத்தியாயம் 9
நாட்கள் கடுகி விரைந்தன. அமுதன், குமுதா இருவருமே செய்து கொண்டிருந்த முடிவைச் செவ்வனே நிறைவேற்றினார்கள். அதற்கு அமுதனுக்குத் தொழிலும் குமுதாவுக்குப் படிப்பும் உறுதுணையாய் இருந்தன.
குமுதாவிடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு....
அமுதன் குமுதா! அத்தியாயம் 8!
அத்தியாயம் 8
அமுதன் வழக்கமாக நாலு மணிக்கு எழுந்தாலும் தன் உடற்பயிற்சி எல்லாம் முடித்துக் கீழே வர ஆறு மணியாகும் என்பதால் மரகதம் முதற்கொண்டு அந்த வீடே ஐந்தரைக்கு மேல்தான் விழித்துக் கொள்ளும்.
அதுவும் முதல்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 7!
அத்தியாயம் 7
அன்னையின் வீட்டுக்குச் சென்று விட்டுத் தன் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு உடலெல்லாம் ஏதோ புது வித உணர்ச்சி பொங்கிப் புளகித்துக் கொண்டிருந்தது. உணவு வேண்டாம் என்று வேலையாளுக்குச் சொல்லி விட்டு மாடியில் தன்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 6!
அத்தியாயம் 6
மாலை நேரமானாலும் படு உற்சாகமாகத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்சாகம் பறிபோகப் போவது தெரியாமல் மெலிதாகச் சீழ்க்கை கூட அடித்துக் கொண்டான். அந்த...
அமுதன் குமுதா! அத்தியாயம் 5!
அத்தியாயம் 5
காலை நான்கு மணிக்கு யாரும் எழுப்பத் தேவையில்லாமலே எழுந்து விடும் பழக்கமுள்ள குமுதா அதே பழக்கத்தை மரகதத்தின் வீட்டிலும் பின்பற்றினாள். எழுந்ததும் முகம் கழுவிக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள்.
தானும் நான்கு...
அமுதன் குமுதா! அத்தியாயம் 4!
அத்தியாயம் 4
புது இடம் அவள் உறங்க நேரம் ஆகலாம். காலையிலும் தாமதமாகக் கிளம்பினால்... என யோசித்துக் கண்ணாயிரத்தைக் கொஞ்சம் முன்னதாகவே அமுதன் அனுப்பி இருக்க அவளோ காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தன்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 3!
அத்தியாயம் 3
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோடனூர்.
தலைமை ஆசிரியரின் அறைக்கு முன் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அவள்.
கண்களோ வலது பக்கமிருந்த பெரிய நுழைவு வாயிலை அடிக்கொருதரம் தொட்டு மீண்டு கொண்டிருந்தன.
மனமோ முதல் நாள்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 2!
அத்தியாயம் 2
வீட்டின் உணவு மேஜையில் தன் எதிரில் அமர்ந்து கொஞ்சமும் லஜ்ஜையின்றி உணவு வகைகளை ஒரு வழி செய்து கொண்டிருந்த அந்தப் பையனை விழிகளில் ஒருவித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன்.
சில மணித்...
அமுதன் குமுதா! அத்தியாயம் 1!
அத்தியாயம் 1
“அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா! கருமாரியம்மா!”
என்று அந்த அதிகாலை வேளையில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக எல்ஆர் ஈஸ்வரி பக்திப் பெருக்கில் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தார்.
பாடல் போட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே...