latha ganesh
14… உதிரம் பருகும் உயிரே..
14....
அணைத்து ஆறுதல் கூற...
மனம் துடிக்கிறது...
விட்டு விலகி நிற்க
விதி கட்டளை இடுகிறது..
இந்நிலை மாறுமோ!...
என் மனம் உன்னை சேருமோ!...
கீர்த்தனின் வசியத்திற்கு கட்டுப்பட்ட ராஜதுரை தீபேந்திரன் குறித்த எவரும் அறியாத பல விவரங்களை கூறத் துவங்கினார்.
சிறு வயதில்...
12.. உதிரம் பருவம் உயிரே..
12 ...
உயிருடன் கலந்த உறவாய்
உன்னை நினைப்பதாலோ என்னவோ
ஒவ்வொரு முறை துடிக்கும் போதும்..
உன் பெயரை உச்சரிக்கிறது
என் இதயம்....
"பாஸ் அக்கம் பக்கத்து தோப்புல வேலை பாத்துட்டு இருந்தவங்க கிட்ட ஓரளவு விசாரிச்சேன். இது யாரோ சுதாகர்...
11.. உதிரம் பருகும் உயிரே..
~~~~~
11...
என் ஆசைகள்
நிராசை என்று புரிந்தும்...
ஆயுள் முழுவதும்
உன்னுடன் வாழ்ந்திட
ஆசை கொண்டேனடி...
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில், சுற்றிலும் மா மரங்கள் சூழ்ந்திருக்க அவற்றின் நடுவில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பரந்து...
10.. உதிரம் பருகும் உயிரே..
10...
கவலையில் நீ
கலங்கும் போதெல்லாம்
உன் கரம் பற்றிக் கொள்ள
துடிக்கிறேன்...
இருந்தும் விதியை
எண்ணிப் பார்த்து
என் விருப்பத்தை
தவிர்க்கிறேன்..
தேடி...
9… உதிரம் பருகும் உயிரே..
9....
உன்னை காணத் துடிக்கும்
கண்கள்...
உன்னோடு பேசத் தவிக்கும்
இதழ்கள்...
உன்னை கண்டதும் பதற்றத்தில்
தடுமாறும் இதயம்..
உன் விரல் தொட்டு விட
தவம் கிடக்கும் விரல்கள்..
இவை யாவும் புதிரானவளே!...
உன்னால் என்னுள் முளைத்த புதுமையான உணர்வுகள்..
" என்னை தேடி யாரும் வந்தாங்களா?" என்று...
8… உதிரம் பருகும் உயிரே..
8....
என் கண்ணீர் துடைக்க நீளும்
உன் கரங்களுக்குள்
சிக்கிக் கொள்ள தவிக்கிறேன்..
நாளும் உன் காதலில்
என்னைக் கலந்து...
உன்னை என்னுள்
சிறைபிடிக்க துடிக்கிறேன்...
" என்னப்பா தம்பிகளா? கூட படிக்கிற பொண்ணு அடியாள வச்சு அடிச்சிட்டான்னு, நீங்களே தான் தேடி வந்து...
7… உதிரம் பருகும் உயிரே
7...
தென்றல் காற்று வருட
மலரும் மென் மலர் போல்...
காதல் வருட மலர்ந்தது
பெண்ணவள் மனமும்..
"என்ன சுஹனி?, உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆளை போய் மறுபடியும் பார்த்தியா?, அவர் என்ன...
6… உதிரம் பருகும் உயிரே
6....
ஆணின் கோபம்
பெண்ணின் கண்ணீரிலும்..
பெண்ணின் கோபம்..
ஆணின் உண்மையான அன்பிலும் கரைந்து போகும்...
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட... சுஹனிக்கு மீண்டும் கீர்த்தனை தேடிச் செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இனி என்றும் தன்னைத் தேடி வரக்கூடாது என்று...
5.. உதிரம் பருகும் உயிரே..
5....
வேண்டாமென்று வெறுக்கவும் இயலவில்லை...
வேண்டுமென்று நெருங்கவும் முடியவில்லை..
புதிரான உணர்வுகள் என்னை ஆட்கொள்ள...
புரியாமல் பின் தொடர்கிறேன் உன்னை..
கல்லூரி மாணவிகளுக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் தனியார் விடுதி...
4… உதிரம் பருகும் உயிரே
4...
விழி தேடும் கனவின் தேடல்கள்
விடிந்ததும் விலகிவிடும்...
மனம் தேடும் வாழ்வின் தேடல்கள்
உயிர் மடிந்தாலும் மறையாது...
" பாஸ்... " என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், " இப்போ...
3… உதிரம் பருகும் உயிரே..
3....
விதி விளையாடுவது
என் வாழ்வோடு..
அவள் விளையாடுவது
என் மனதோடு...
' சென்னையில் தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகள்: கழுத்து நரம்பு பகுதியில் பற்கள் தடத்துடன் கிடைக்கும் சடலங்கள்: தன்னை டிராகுலா...
2. உதிரம் பருகும் உயிரே…
2..
மனதின் தேவைகள் அதிகரிக்கும் போது...
மனிதனின் தேடல்கள் அதிகரித்து விடுகிறது...
தேவைகள் குறைந்தாலும்..
தேடல்கள் மட்டும் குறைவதே இல்லை...
கி.பி 2022....
சென்னை புறநகர் பகுதியில் இருந்த மருத்துவ வளாகத்திற்குள் தன்...
1.. உதிரம் பருகும் உயிரே..
உதிரம் பருகும் உயிரே...
1......
ஒரு தேடல் முடிந்ததும்..
மற்றொரு தேடலை துவங்கிவிடும்
விசித்திர குணம் கொண்டது மனம்...
கி.பி. 1974...
மனித நடமாட்டமே இல்லாத இருள் படர்ந்த அடர் வனம்... நிலவில்லா...
20… துணையான இளமானே (இறுதி அத்தியாயம்)
20. இனிதாய் ஒரு இணைவு..
சில நியாயங்கள்
நமக்கு அநியாயமாய் தோன்றலாம்..
சில அநியாயங்கள்
நியாயம் போல்
பிம்பம் காட்டி நம்மை
ஏய்க்கவும் செய்யலாம்..
எந்த நிலையிலும்
நடுநிலை தவறாமல் சிந்தித்தால்..
உண்மையின் பக்கம் சாயலாம்..
விதுரன் செயலின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படையாகவே காட்டியவள், வீட்டிற்கு...
19… துணையான இளமானே
19
நிச்சயதார்த்த விழா..
குழப்பங்கள் என்னை
சூழ்ந்து நிற்கும்
போதெல்லாம்
வெளிவர முடியாமல்
திணறித்தவிக்கிறேன்..
உன் காதல் கொண்டு
என்னை மீட்டெடுத்து..
தவிப்புகளை தீர்த்திடு..
விதுரனின் நல்ல நேரமோ இல்லை ஹனிகாவின் கெட்ட நேரமோ தெரியவில்லை ஹனிகா வந்து சென்ற சில மணிநேரம் கடந்து, இட விற்பனை...
18…துணையான இளமானே
18
ஊர் பயணம்..
உதவி என்பது
கேட்டுப் பெறும்
தட்சனை அல்ல
உண்மைக்கு
தானாய் கிடைக்கும்
வெகுமானம்
நியாயம்
உன் பக்கம் இருக்குமெனில்
உதவியும்
கேட்காமல் கிடைக்கும்
பாலாவின் தங்கை நிச்சயவிழாவிற்கு செல்வதற்காக, வேலை விஷயமாக வெளியூர் பயணம் என்று பொய்யுரைத்து தன் சொந்த ஊருக்கு கிளம்பத் தயாரானான்.
கோபமாய் இடையில்...
17… துணையான இளமானே
17
மறைமுக உதவி…
பிரச்சனை ஒன்று வரும்போது
உன் நிலையில் நின்று
யோசிக்கும் போது..
உனக்கு சாதகமான
பதில் மட்டுமே கிடைக்கும்..
அடுத்தவர் நிலையில் நின்று
யோசிக்கும் போது
சரியான பதில் கிடைக்கும்…
இதுவரை வெறும் வார்த்தைக்கு மட்டுமே கணவன் மனைவியாய் வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் வாழ்விலும்...
16… துணையான இளமானே…
16
ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் ..
எதைப்பற்றி
யோசித்தாலும்
உன்னிடம் வந்து
நிலைக்கிறது
என் நினைவுகள்..
உனைப்பற்றி
யோசித்தால்
என்னவாகும்
என் நிலை…
பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை எண்ணி பெண்ணவள் மனம் ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல் பசியில்லை என்று பொய்யுரைத்து, ...
15… துணையான இளமானே
15
ஊடலும் காதலில் ஓர் பாகம்..
உன் விழி
என் விழியுடன்
மௌன மொழி
பேசிடும் போது..
என்னை விட்டு
இடம் பெயர்ந்து கொள்கிறேன்
உன்னுள்…
பானுவிடம் வேண்டிய விபரம் அறிந்து வந்த ஹனிகா மன நிம்மதிக்காக சாய்பாபா காலனியில் இருக்கும் பிரசித்தி பெற்ற சாய்பாபா...
14…துணையான இளமானே
14
தொடரும் மர்மம்..
நாளாக நாளாக..
உன் காதலால்
நானும் நானாக
இல்லாமல் …
நீயாக மாறிப்போகிறேன்..
தினம் தினம் விடியலில் விதுரன் முகம் கண்டு இரவில் அவன் நெஞ்சில் சரிந்து உறக்கம் கொண்டு அவன் நினைவுகளை மட்டும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருந்தாள்...