Devi Kanmani
செந்நிறபூமி-18
மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.
சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.
கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு...
செந்நிற பூமி-16
தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான்.
பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார்....
செந்நிற பூமி -15
மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார்.
மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி...
செந்நிற பூமி -13
செந்நிற பூமி -13
முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து...
செந்நிற பூமி -12
சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.
சித்திரைசெல்வி...
செந்நிற பூமி -11
சங்கரபாண்டிக் கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார்.
சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க, சங்கரனே முதலில் பேசினார்.
"அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான்...
செந்நிற பூமி -10
பகுதி -10
தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான்.
முத்துலெட்சுமி ஆர்வத்துடன் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்றார்.
"வாங்க தம்பி என்ன திடீரென...
செந்நிற பூமி -09
பகுதி-09
சூரியா தனஞ்செயனிடம் திருமணம் ஏற்பாடு செய்ததற்கான வாழ்த்துக்களை கூறிட , அவனோ கடுப்பாக திட்டி விட்டு ,அவளை தான்...
செந்நிற பூமி -08
பகுதி-08
சங்கரனின் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக வந்து விட்டனர் செல்வியும் ,கருப்பசாமியும், கூடவே வேலுத்தம்பி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்...
செந்நிற பூமி -07
அத்தியாயம்-07
சிவா மலர் இருவரும் சேர்ந்து செடிகளை நட , அதை வடிவரசி பார்த்து விட்டு வீடு சென்றவள் கோபமாக கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள் .
அப்போதும் அவள் கோபம்...
செந்நிற பூமி -06
அத்தியாயம் -06
சிவசக்திபாலன் மலரிடம் தன் காதலை கடிதம் மூலம் தெரிவித்தவன்,' அவள் முடிவை முளைப்பாரி ஊர்வலம் முடிந்ததும் பதில் சொல்ல வேண்டும் 'என்றான்.
கடிதத்தை பிரித்தவளுக்கு ஒரு புறம் சிரிப்பு ,மறுபுறம் கோபமும்...
செந்நிறபூமி -05
அத்தியாயம்- 05
பனிமலர் சூரியா படிக்கும் பள்ளியிலேயே மலர் ஆசிரியை வேலைக்காக நேர்காணல் மூலம் தேர்வாகி இருந்தாள். பள்ளி திறந்தபின் போவதாக இருந்தாள். அதற்குள் தன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு...
செந்நிறபூமி -04
அத்தியாயம்-04
பனிமலரிடம் வம்பு செய்தவன் அன்றிரவே அவளது வீட்டின் பின்புறம் புகுந்திருந்தான்.
செண்பகம் அதே நேரத்தில் வெளியே வருவதற்காகக் கதவை திறக்க,அவனோ அரவமின்றி பூனை போல உள்ளே நுழைந்து விட்டான். பாயில் படுத்திருந்த பனிமலரின் அருகில்...
செந்நிறபூமி-03
அத்தியாயம்-03
பகுதி-3
மலரும் சூரிய காந்தியும் தோட்டத்திற்கு சென்றதும் போர் போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே சிவசக்திபாலன் தன் நண்பர்களுடன் வந்தான்.
"ஏ மச்சி நில்றா நில்றா. இது மத்தியானம் பஸ் ஸ்டாண்டில் பார்த்த...
செந்நிறபூமி-02
அத்தியாயம்-02
பகுதி-02
பனிமலர் தன் ஆச்சியிடம் அவரை விட்டு எங்கும் போவதில்லை போவதென்றால் இருவரும் சேர்ந்து செல்வோம் என கூறி விட்டு மிதுக்கு வத்தல் குழம்பு வைக்க சென்றாள்.
"ஆச்சி மணக்க மணக்க வத்தகுழம்பு ரெடி, சுட்ட...
செந்நிற பூமியில் சிவந்த மலரே-01
அத்தியாயம்-01
சிவப்பு நிற புழுதி அடங்கி பழுப்பு நிறத்தில் புழுதி காற்று வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் உலவியபடி எதையோ எதிர் பார்த்து காத்திருந்தனர்.
"ஏன்யா பொன்னுச்சாமி அந்த முனியாண்டி உனக்கு வழி விடுவாரா...