Devi Kanmani
பிரேமம் -06
"ஏன்டா யாழி வெளியே நிற்கிற...?" என்றவர் வேகமாக கதவை தட்ட, மனுஷ் திறக்கவே இல்லை.
தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க அதில் எரிச்சல் அடைந்தவன்," வாட் அகெய்ன் ?"என்று திறந்தான்.
"மோனே எந்தா இது? அவள்...
பிரேமம் -05
மனுஷ் விரைந்து கிளம்பி இருந்தான் சென்னைக்கு.
மயக்கும் மாயவிழியாள் மன்னவனின் வரவிற்காக காத்திருந்தாள் பயத்தோடு
'வந்தால் அலற விடுவானா...? இல்லை பதற விடுவானா எது செய்தாலும் நமக்கு அம்னிஷியா அம்னிஷியா தான்.அவன் மூஞ்சியை கனவுல கூட...
பிரேமம் -04
அகரயாழினி மனுஷின் கனவில் வந்து விட, அவளைப் பற்றி வந்திருந்த செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான்.
இங்கே நமசிவாயம் அகரயாழினியை பிடித்து வைத்திருந்தான்.
அவளைப் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவளை தன் வசமாக்கி கொள்ள முயற்சி செய்ய,அவளோ...
பிரேமம்-03
மனுஸ்யபுத்திரன் அவளைக் காப்பாற்றி அழைத்து வரவும், பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர் . அவளோ தயங்கியபடி அவனருகே திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள்.
"உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும்...
பிரேமம் -02
பிரேமம் -02
மனுஸ்யபுத்திரன் சைட் சீயிங் செல்கிறேன் என்று கிளம்பி விட, அதே நேரத்தில் நமசிவாயத்தின் மூன்றாம் மனைவி காட்டுக்குள் ரத்தக்களறியுடன் ஓடிக்...
பிரேமத்தில் உயிர்த்தேனே -01
பிரேமம் -01
மதுரை மாநகரின் மையத்தில் இருந்தது அவர்களது பிரமாண்ட மாளிகை...பரபரப்பாக எல்லாம் இல்லை... மாளிகை முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. ஆனால் பளபளவென மாளிகை...
செந்நிற பூமி எபிலாக்
மூன்று வருடங்களுக்கு பிறகு....
சிவசக்திபாலன் பனிமலர் வீடே கலகலத்திருந்தது சொந்தங்களால்.....ஆம் தனதன்னை வாழ்ந்த வீட்டை மேலும் புணரமைத்து மேலே இருந்த ஓடுகளை அகற்றி விட்டு மாடியாக மாற்றி...
செந்நிற பூமி -32
மலரிடம் சங்கரன் வீட்டிற்கு செல்லும்படி வேலுத்தம்பி கூறியதும் சங்கரன் 'தன் மகள் என்ன சொல்லப் போகிறாளோ ..?'என்று தவிப்பாய் பார்த்தார்.
"சரிங்க தாத்தா நான் போயிட்டு வரேன் "என மலர் சொல்லவும் சங்கரனுக்கு அளவில்லா...
செந்நிற பூமி -31
வடிவரசிக்கு குழந்தை பிறந்து நாட்கள் கடந்திருந்தது. சங்கரபாண்டி ஒரு மாதம் முடிந்ததுமே அழைத்து செல்கிறேன் என்று அடம்பிடித்து அழைத்துச் சென்று விட்டான்.
வேலைக்கு ஆள் போட்டு இருந்தான்.
"உடம்பு சுகமானதும் நீ தான்...
செந்நிற பூமி -30
'சிவாவை அடிக்க வேண்டும்' என்று எண்ணியபடி மணப்பாறைக்கு கிளம்பி விட்டான் சங்கரபாண்டி.
முத்துலெட்சுமி சங்கரனோடு பக்கத்து ஊரில் ஒரு திருமணத்திற்காக கிளம்பி இருந்தனர்.
"அரசி போயிட்டு சுருக்குனு வந்திடுவோம். சரசா சாப்பாடு எல்லாம் தருவா மாத்திரையை...
செந்நிற பூமி -29
சிவா தனஞ்செயன் இருவரும் விடுமுறை முடிந்து துபாய் கிளம்ப ஒரு வாரமே இருந்தது .
சூரியாவிற்கும் பரிட்சை ஒரு வாரம் இருக்க, சிவா, தனஞ்செயன் இருவரையும் கருப்பசாமி அழைத்தார்.
"சொல்லுங்கப்பா என்ன விஷயம் ??"
"தனா ....
செந்நிற பூமி -28
மலருடைய வீட்டை எழுதி தர முத்துலெட்சுமி பத்து லட்சம் வேண்டும் என்று கேட்க ., சிவாவிற்கு கோபம் வந்து விட"என்ன லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?? மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு...
செந்நிற பூமி -27
சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர்.
"ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை.... இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க... அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும்...
செந்நிற பூமி -26
ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,' ஆத்துவாரியில என்ன?? 'என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார்.
"ஏ புள்ள மலரு.... வா...
செந்நிற பூமி -25
துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.
தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.
"ஏன் டா தம்பி உடம்பு...
செந்நிற பூமி -24
மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.
வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர்...
செந்நிற பூமி -23
"கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.
"என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம்...
செந்நிற பூமி -22
திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.
தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா...
செந்நிற பூமி -21
சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.
மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.
அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க...
செந்நிற பூமி -20
மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன்.
"முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு...