Devi Kanmani
செந்நிற பூமி -29
சிவா தனஞ்செயன் இருவரும் விடுமுறை முடிந்து துபாய் கிளம்ப ஒரு வாரமே இருந்தது .
சூரியாவிற்கும் பரிட்சை ஒரு வாரம் இருக்க, சிவா, தனஞ்செயன் இருவரையும் கருப்பசாமி அழைத்தார்.
"சொல்லுங்கப்பா என்ன விஷயம் ??"
"தனா ....
செந்நிற பூமி -28
மலருடைய வீட்டை எழுதி தர முத்துலெட்சுமி பத்து லட்சம் வேண்டும் என்று கேட்க ., சிவாவிற்கு கோபம் வந்து விட"என்ன லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?? மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு...
செந்நிற பூமி -27
சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர்.
"ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை.... இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க... அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும்...
செந்நிற பூமி -26
ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,' ஆத்துவாரியில என்ன?? 'என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார்.
"ஏ புள்ள மலரு.... வா...
செந்நிற பூமி -25
துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.
தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.
"ஏன் டா தம்பி உடம்பு...
செந்நிற பூமி -24
மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.
வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர்...
செந்நிற பூமி -23
"கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.
"என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம்...
செந்நிற பூமி -22
திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.
தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா...
செந்நிற பூமி -21
சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.
மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.
அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க...
செந்நிற பூமி -20
மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன்.
"முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு...
செந்நிறபூமி-18
மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.
சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.
கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு...
செந்நிற பூமி-16
தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான்.
பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார்....
செந்நிற பூமி -15
மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார்.
மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி...
செந்நிற பூமி -13
செந்நிற பூமி -13
முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து...
செந்நிற பூமி -12
சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.
சித்திரைசெல்வி...
செந்நிற பூமி -11
சங்கரபாண்டிக் கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார்.
சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க, சங்கரனே முதலில் பேசினார்.
"அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான்...
செந்நிற பூமி -10
பகுதி -10
தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான்.
முத்துலெட்சுமி ஆர்வத்துடன் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்றார்.
"வாங்க தம்பி என்ன திடீரென...