Sunday, June 15, 2025

Devi Kanmani

Devi Kanmani
39 POSTS 0 COMMENTS

பிரேமம் -06

0
"ஏன்டா யாழி வெளியே நிற்கிற...?" என்றவர் வேகமாக கதவை தட்ட, மனுஷ் திறக்கவே இல்லை.  தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க அதில் எரிச்சல் அடைந்தவன்," வாட் அகெய்ன் ?"என்று திறந்தான்.  "மோனே எந்தா இது?  அவள்...

பிரேமம் -05

0
மனுஷ் விரைந்து கிளம்பி இருந்தான் சென்னைக்கு.   மயக்கும் மாயவிழியாள் மன்னவனின் வரவிற்காக காத்திருந்தாள் பயத்தோடு 'வந்தால் அலற விடுவானா...?  இல்லை பதற விடுவானா எது செய்தாலும் நமக்கு அம்னிஷியா அம்னிஷியா தான்.அவன் மூஞ்சியை கனவுல கூட...

பிரேமம் -04

0
அகரயாழினி மனுஷின் கனவில் வந்து விட, அவளைப் பற்றி வந்திருந்த செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான். இங்கே நமசிவாயம் அகரயாழினியை பிடித்து வைத்திருந்தான். அவளைப் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவளை தன் வசமாக்கி கொள்ள முயற்சி செய்ய,அவளோ...

பிரேமம்-03

0
மனுஸ்யபுத்திரன் அவளைக் காப்பாற்றி அழைத்து வரவும், பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர் . அவளோ தயங்கியபடி அவனருகே திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள். "உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும்...

பிரேமம் -02

0
                 பிரேமம் -02 மனுஸ்யபுத்திரன் சைட் சீயிங் செல்கிறேன் என்று கிளம்பி விட, அதே நேரத்தில் நமசிவாயத்தின் மூன்றாம் மனைவி காட்டுக்குள் ரத்தக்களறியுடன் ஓடிக்...

பிரேமத்தில் உயிர்த்தேனே -01

0
               பிரேமம் -01   மதுரை மாநகரின் மையத்தில் இருந்தது அவர்களது பிரமாண்ட மாளிகை...பரபரப்பாக எல்லாம் இல்லை... மாளிகை முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. ஆனால் பளபளவென மாளிகை...

செந்நிற பூமி எபிலாக்

0
            மூன்று வருடங்களுக்கு பிறகு....   சிவசக்திபாலன் பனிமலர் வீடே கலகலத்திருந்தது சொந்தங்களால்.....ஆம் தனதன்னை வாழ்ந்த வீட்டை மேலும் புணரமைத்து மேலே இருந்த ஓடுகளை அகற்றி விட்டு மாடியாக மாற்றி...

செந்நிற பூமி -32

0
மலரிடம் சங்கரன் வீட்டிற்கு செல்லும்படி வேலுத்தம்பி கூறியதும் சங்கரன் 'தன் மகள் என்ன சொல்லப் போகிறாளோ ..?'என்று தவிப்பாய் பார்த்தார்.  "சரிங்க தாத்தா நான் போயிட்டு வரேன் "என மலர் சொல்லவும் சங்கரனுக்கு அளவில்லா...

செந்நிற பூமி -31

0
வடிவரசிக்கு குழந்தை பிறந்து நாட்கள் கடந்திருந்தது. சங்கரபாண்டி ஒரு மாதம் முடிந்ததுமே அழைத்து செல்கிறேன் என்று அடம்பிடித்து அழைத்துச் சென்று விட்டான்.  வேலைக்கு ஆள் போட்டு இருந்தான். "உடம்பு சுகமானதும்  நீ தான்...

செந்நிற பூமி -30

0
'சிவாவை அடிக்க வேண்டும்' என்று எண்ணியபடி மணப்பாறைக்கு கிளம்பி விட்டான் சங்கரபாண்டி.  முத்துலெட்சுமி சங்கரனோடு பக்கத்து ஊரில் ஒரு திருமணத்திற்காக கிளம்பி இருந்தனர்.  "அரசி போயிட்டு சுருக்குனு வந்திடுவோம். சரசா சாப்பாடு எல்லாம் தருவா மாத்திரையை...

செந்நிற பூமி -29

0
சிவா தனஞ்செயன் இருவரும் விடுமுறை முடிந்து துபாய் கிளம்ப ஒரு வாரமே இருந்தது .  சூரியாவிற்கும் பரிட்சை ஒரு வாரம் இருக்க,  சிவா, தனஞ்செயன் இருவரையும் கருப்பசாமி அழைத்தார்.  "சொல்லுங்கப்பா என்ன விஷயம் ??"   "தனா ....

செந்நிற பூமி -28

0
மலருடைய வீட்டை எழுதி தர முத்துலெட்சுமி பத்து லட்சம் வேண்டும் என்று கேட்க ., சிவாவிற்கு கோபம் வந்து விட"என்ன லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?? மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு...

செந்நிற பூமி -27

0
சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர்.  "ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை.... இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க... அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும்...

செந்நிற பூமி -26

0
ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,' ஆத்துவாரியில என்ன?? 'என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார். "ஏ புள்ள மலரு.... வா...

செந்நிற பூமி -25

0
துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.  தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.  "ஏன் டா தம்பி உடம்பு...

செந்நிற பூமி -24

0
மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.  வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர்...

செந்நிற பூமி -23

0
"கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.        "என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம்...

செந்நிற பூமி -22

0
திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.  தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா...

செந்நிற பூமி -21

0
சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.  மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.  அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க...

செந்நிற பூமி -20

0
மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன். "முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு...
error: Content is protected !!