இப்படி தான் சாரு திருமண பேச்சு அன்று ஆரம்பித்தது. குருமூர்த்திமகனின்கோவத்தில்அப்போதைக்குகொஞ்சம்அடக்கிவசித்தாலும்அவரின்இயல்புகுணம்என்றுஒன்றுஉள்ளதே, ஐம்பதுவருடங்களுக்குமேல்ரத்தத்திலேஊறி, உறைந்தஒன்றுஅல்லவா..? அவ்வளவுசீக்கிரம்மாறுமாஎன்ன..?
தன்னை கொண்டு தங்கை வாழ்வில் இதுபோலபிரச்சனைகள்வந்துவிடகூடாதுஎன்றுதானேஅவனும்அனுவிடம்இருந்துதள்ளிஇருந்தான். என்னசெய்யஅன்றுநிதானம்இழந்துவிட்டான். இப்பொழுதுஅதுவேதங்கைவாழ்க்கையில்கேள்வியாகவந்துநின்றால்என்னபதில்சொல்ல..?