அனுபமாஎன்றஅவளின்பெயர்வைத்துஅவன்அழுத்திசொல்ல, இங்குஅனுவிற்குகண்கள்கலங்கிவிட்டது. அவளின்கோவத்தைஎதிர்பார்த்துசீண்டியவனுக்குஅவளின்கலங்கியகண்கள்வருத்தத்தை கொடுத்தது.
இங்கு பெண்கள் விளையாட்டாக பேசி கொண்டிருக்க, அனுவிற்கோ அங்குநிற்கவேமுடியவில்லை. சித்ராவிடம்சென்றுவிட்டாள். அவளைசமாதானம்செய்யபார்க்க, அங்கிருக்கும்வரையிலும்அனுஅவனைபார்க்கவேஇல்லை. வீட்டிற்கும்கிளம்பிவிட்டாள்.